Category: Political Trends

வடலூரில் சட்டமேதை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 136 வது பிறந்த நாள் விழா

கடலூர் மாவட்டம் வடலூர் நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது வடலூர் நகர செயலாளர் தங்க ஜோதிமணி மற்றும் கண்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருஉருவப்படத்தை ஏந்தியவாறு விடுதலை…

” குடி பிரியர்களுக்கு சரக், கட்”தமிழகசட்டமன்ற தேர்தல்: டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை,

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் ஏப்ரல் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி இரவு வரை மூடப்பட வேண்டும். புதுச்சேரி எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளையும் ஏப்ரல் 21 முதல் 23ஆம் தேதி வரை மூடுவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவில்…

லஞ்ச ஒழிப்புத்துறை பொறுப்பு இயக்குநராக துரை குமார் ஐபிஎஸ் நியமனம்

லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பதவி காலியாக உள்ள நிலையில், அப்பொறுப்பை ஐ.ஜி. துரை குமார் கவனிப்பார் என உள்துறை செயலாளர் உத்தரவு. டேவிட்சன் தேவாசிர்வாதம் மாற்றப்பட்ட பிறகு, லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி. பதவிக்கு சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டார். பின்னர் அந்த நியமனத்தை…

சென்னை காவல் ஆணையர் அருண் மாற்றம்,

சென்னை காவல் துறை ஆணையர் அருணை பணியிட மாற்றம் செய்தது தேர்தல் ஆணையம். அருணுக்கு பதிலாக குற்றப்பிரிவு & அமலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக உள்ள அபின் தினேஷ் மோடக் சென்னை காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1997 கேடர் ஐபிஎஸ் அதிகாரியான…

செங்கல்பட்டு – ஆலப்பாக்கம் ஊராட்சியில் தூய்மை பணிகளுக்கான வாகனம் பல போராட்டங்களுக்கு பிறகு இன்று பயன்பாட்டிற்கு வந்தது

. இன்று10/4/2026செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியம் ஆலப்பாக்கம் ஊராட்சியில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து ஊராட்சி மன்ற தூய்மை பணிகளுக்கான வாகனம் இன்று முதல் செயல்பட தொடங்கியுள்ளது . இவ்வாகனம் பயன்பாட்டுக்கு வர தொடர்ந்து போராடி வெற்றி பெற்ற…

ஆலங்குளம் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சட்டத்தைக் கையில் எடுத்த உதவி ஆய்வாளர் இசக்கிமுத்து மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

ஆலங்குளம் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சட்டத்தைக் கையில் எடுத்த உதவி ஆய்வாளர் இசக்கிமுத்து மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “சாத்தான்குளத்தில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த தந்தை –…

மன்னார்குடி அரசினர் கலைக்கல்லூரியில், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார் .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசினர் கலை கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி கலந்து கொண்டு கல்லூரி சேர்ந்த இளங்கலை மற்றும் முதுகலை மாணவ மாணவிகள் 939 பேர்களுக்கு பட்டம் வழங்கி…

ஜி-பே பாக்கெட் மணி அம்சம் ” ,ஓபன் செய்தால் பணம் போய்விடுமா?

” இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை விரிவுபடுத்தும் நோக்கில், Google Pay செயலியில் “UPI Circle” அடிப்படையில் “Pocket Money” அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை திறந்தால் பணம் தானாக போய்விடும் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அது…

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றம்.

தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக தமிழ்நாடு காகித நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குநராக இருந்த சாய் குமார் நியமனம்; முருகானந்தத்திற்குப் பதிலாக சாய் குமார் நியமனம். தமிழ்நாடு ஆயுதப்படை காவல் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் டி.ஜி.பி. ஆக சந்தீப் மிட்டலை…

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்-ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அனைத்து வழக்குகளையும் விசாரிக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளது. நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த வேண்டாம் என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளனர். திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமி…