உலகசெய்திகள் BREAKING: ஈரானியக் கடற்பரப்பு முழுவதும் எனது கட்டுப்பாட்டுக்குள்வந்ததாக அமெரிக்கா டிரம்ப் கர்ஜனை April 14, 2026 tamilnewsmedia ஈரானியக் கடற்பரப்பு முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அறிவித்து உள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முற்றுகையிடப்பட்ட பகுதிக்குள் ஈரானியக் கப்பல்கள் நுழைந்தால் தாக்கி அழிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை கடற்கொள்ளை என வர்ணித்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம்,…
உலகசெய்திகள் ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்,ட்ரம்ப், ஈரானுக்குமிரட்டல் April 13, 2026 tamilnewsmedia ஹோர்முஸ் நீரிணை முற்றுகையிடப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இணையத்தில் பதிவு; ஈரான் மீதான ராணுவ மற்றும் பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் அனைத்து கப்பல்கள் முற்றுகையிடப்படும்; ஹோர்முஸ் நீரிணை முற்றுகையால் வணிக…
உலகசெய்திகள் ஈரானில் இருக்கும் இந்தியர்கள் வெளியேறுங்கள் – மத்திய அரசு. April 8, 2026 tamilnewsmedia ஈரானில் இருக்கும் இந்தியர்கள் வெளியேறுங்கள் – மத்திய அரசு. அமெரிக்காவும் ஈரானும் இரண்டு வார கால போர் நிறுத்தத்தை அறிவித்த சில மணி நேரங்களில் இந்தியா புதிய அறிவிப்பு. போர் நிறுத்தத்தை பயன்படுத்தி ஈரானிலிருந்து விரைவாக வெளியேறுமாறு இந்தியர்களுக்கு மத்திய அரசு…
உலகசெய்திகள் உலகை அச்சுறுத்திய”அமெரிக்கா ,ஈரான்” போர் நிறுத்தம்”எப்படி ஏற்பட்டது ? கடைசி நேரத்தில் அதிரடியாகநடந்தது என்ன? April 8, 2026 tamilnewsmedia சரியாக அதிகாலை 4:26 AM (IST) அளவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது அதிகாரப்பூர்வ முடிவை அறிவித்தார். “முக்கிய காலவரிசை (Timeline), அதிகாலை 12:25 AM (IST): ஐநா பாதுகாப்பு சபையில் ஹார்முஸ் நீரிணையைத் திறக்கும் தீர்மானத்தை ரஷ்யாவும் சீனாவும்…
உலகசெய்திகள் ஸ்பெயின் உள்நாட்டுப் போரின்போது வெளியிடப்பட்ட 10 சென்டிமோஸ் எஸ்பெஷியல் மோவில் “முத்திரைப் பணம்”குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி April 7, 2026 tamilnewsmedia திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் ஸ்பெயின் உள்நாட்டுப் போரின்போது 1938-ல் வெளியிடப்பட்ட 10 சென்டிமோஸ் எஸ்பெஷியல் மோவில் “முத்திரைப் பணம்” கொண்ட ஒரு நாணய வட்டு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை வளாகத்தில்…
உலகசெய்திகள் உலகையே அச்சுறுத்தும்,அணு ஆயுத ஆபத்து… April 3, 2026 tamilnewsmedia பேரழிவை உருவாக்கும்5,500 அணு ஆயுதங்களைத் தயாரிக்கப் போதுமான 44.4 டன் புளூட்டோனியம் ஜப்பானிடம் உள்ளதாக சீனா பரபரப்புக் குற்றச்சாட்டு, இதைப் பயன்படுத்தினால், மிகக் குறுகிய காலத்திலேயே ஜப்பான் அணு ஆயுத நாடாக மாறிவிடும் என்றும், ஆபத்தான முறையில் தனது ராணுவத் திறனை…