Latest Post

வடலூரில் பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து 103.5 பவுன் நகை திருட்டு D.தனுஷ்குறிஞ்சிப்பாடி04.08.26 போன வருடம் 400 டிஎம்சி தண்ணீரை வீணடித்த நாம்… உலகிலேயே ஆற்றுக்கு நடுவில் முதலில் அணை கட்டிய தமிழன் என்று மார்தட்டிப் பேசிக் கொள்வோர் கவனத்திற்கு கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்..தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜயை ஆபாசமாக பேசிய திமுக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்துகரூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் வி பி மதியழகன் தலைமையில்தமிழக வெற்றிக் கழகம் கரூர் மேற்கு மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்றது.இப்போராட்டத்தில் கரூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மாவட்ட, நகர, ஒன்றிய,பேரூர் கழக, வார்டு,பகுதி,கிளை, அணி நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் 200க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். வடலூரில் ஹான்ஸ் கடத்தியவர் கைது,௹ 22 ஆயிரம் மதிப்புள்ளஹான்ஸ் பாக்கெட் பறிமுதல்

Home

Uncategorized

வடலூரில் பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து 103.5 பவுன் நகை திருட்டு

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இரண்டு நபர்கள் கைது கடலூர், மாவட்டம்வடலூர் நாகேசன் செட்டியார் நகரைச் சேர்ந்தவர் வேலாயுதம் (70). இவர் ஊட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் 20 ஆண்டுகள் பொது மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பாசமலர். இவர்களுடைய மகன் சரவணகுமார் கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு சரவணகுமாருக்குச் சுகன்யா என்பவருடன் திருமணம் நடந்து, இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மருமகளைப் பார்ப்பதற்காக வேலாயுதமும் பாசமலரும் கடந்த ஏப்ரல் 8-ஆம்…

img 20260805 wa0047

Editorial picks

img 20260805 wa0047
Uncategorized

வடலூரில் பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து 103.5 பவுன் நகை திருட்டு

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இரண்டு நபர்கள் கைது கடலூர், மாவட்டம்வடலூர் நாகேசன் செட்டியார் நகரைச் சேர்ந்தவர் வேலாயுதம் (70). இவர் ஊட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் 20 ஆண்டுகள் பொது மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பாசமலர். இவர்களுடைய மகன் சரவணகுமார் கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு சரவணகுமாருக்குச் சுகன்யா என்பவருடன் திருமணம் நடந்து, இருவரும் அமெரிக்காவில் வசித்து…

Uncategorized

கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்..தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜயை ஆபாசமாக பேசிய திமுக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்துகரூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் வி பி மதியழகன் தலைமையில்தமிழக வெற்றிக் கழகம் கரூர் மேற்கு மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்றது.இப்போராட்டத்தில் கரூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மாவட்ட, நகர, ஒன்றிய,பேரூர் கழக, வார்டு,பகுதி,கிளை, அணி நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் 200க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

AD

business news
Entrepreneurship
Investments
whatsapp image 2026 04 14 at 12.11.57 am
Startups
whatsapp image 2026 04 14 at 12.11.57 am

July, 2021

Download Biz360 E-Magazine

Get the latest issue of our eMagazine lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit.

Around The World

வரலாறு

போன வருடம் 400 டிஎம்சி தண்ணீரை வீணடித்த நாம்… உலகிலேயே ஆற்றுக்கு நடுவில் முதலில் அணை கட்டிய தமிழன் என்று மார்தட்டிப் பேசிக் கொள்வோர் கவனத்திற்கு

எப்போதும் போல கபினி அணை முதலில் நிரம்பி, முதலாவதாக நமக்கு திறக்க வைத்து வயிற்றில் பால் வார்த்திருக்கிறது இயற்கை! இந்த பதிவு போடும் போது 45,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது! லட்சம் கன அடியை தொட இறைஞ்சுவோம்! காவிரியில் நமது உரிமை என்பது நமது உயிருக்கு சமம்தான், ஆனால் இந்த பதினைந்து நாட்களாக நம் அரசியல்வாதிகள் போட்ட சண்டையை, தண்ணீர் வர ஆரம்பித்த அடுத்த கணமே மறந்து விடப்போகிறார்களே? சென்ற ஆண்டு இயற்கையின் கருணையால் ஏழு முறை மேட்டூர் அணை நிரம்பியது!…

img 20260804 wa0033
Short Ad 02

Podcasts

img 20260805 wa0047

வடலூரில் பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து 103.5 பவுன் நகை திருட்டு

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இரண்டு நபர்கள் கைது கடலூர், மாவட்டம்வடலூர் நாகேசன் செட்டியார் நகரைச் சேர்ந்தவர் வேலாயுதம் (70). இவர் ஊட்டியில் உள்ள…

img 20260805 wa0014

D.தனுஷ்குறிஞ்சிப்பாடி04.08.26

வடலூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது உலக தாய்ப்பால் வார விழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி…

img 20260804 wa0033

போன வருடம் 400 டிஎம்சி தண்ணீரை வீணடித்த நாம்… உலகிலேயே ஆற்றுக்கு நடுவில் முதலில் அணை கட்டிய தமிழன் என்று மார்தட்டிப் பேசிக் கொள்வோர் கவனத்திற்கு

எப்போதும் போல கபினி அணை முதலில் நிரம்பி, முதலாவதாக நமக்கு திறக்க வைத்து வயிற்றில் பால் வார்த்திருக்கிறது இயற்கை! இந்த பதிவு போடும் போது…

Stay Connected

Subscribe

You missed