Home

2026 தேர்தல் களம்

வடலூரில்,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு முகாம்

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார்குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான முதல்கட்ட பயிற்சிநடந்தது.குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் வருகின்ற ஏப்ரல் 23ஆம்தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கின்றது.இதில் குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சிவகுப்பு வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல்நடத்தும் அலுவலர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது.அதில் 278 வாக்குச்சாவடி மையங்களுக்கு 1049 வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடியில் பணிபுரிய உள்ளனர்.மேலும் வாக்குச்சாவடிஅலுவலர்கள், வாக்குச்சாவடி பணியாளர்கள் ஆகியோருக்கு வாக்குச்சாவடியை தயார் செய்தல், வாக்குச்சாவடியில் பின்பற்றவேண்டிய நடைமுறைகள், ஆவணங்கள் பராமரிப்பு, வாக்குப்பெட்டி…

whatsapp image 2026 03 30 at 11.20.54 pm

Editorial picks

whatsapp image 2026 03 30 at 11.20.54 pm
2026 தேர்தல் களம்

வடலூரில்,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு முகாம்

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார்குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான முதல்கட்ட பயிற்சிநடந்தது.குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் வருகின்ற ஏப்ரல் 23ஆம்தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கின்றது.இதில் குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சிவகுப்பு வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல்நடத்தும் அலுவலர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்றது.அதில் 278 வாக்குச்சாவடி மையங்களுக்கு 1049 வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடியில் பணிபுரிய உள்ளனர்.மேலும் வாக்குச்சாவடிஅலுவலர்கள், வாக்குச்சாவடி பணியாளர்கள்…

Short Ad 001

Categories

Investments
business news
Entrepreneurship
Startups
Magazine Cover

July, 2021

Download Biz360 E-Magazine

Get the latest issue of our eMagazine lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit.

Around The World

2026 தேர்தல் களம்

வடலூரில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து மு க ஸ்டாலின் பேசுகிறார்,கூட்டணி கட்சி,மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில்அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவிப்பு

கடலூர் கிழக்கு மாவட்டம் கடலூர் குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய தொகுதிகளுக்கான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வடலூர், மங்கையர்கரசி மண்டபத்தில் நடைப்பெற்றது.வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கடலூர் கிழக்கு மாவட்டம் ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வாக்குச்சாவடிகள் வாரியாக…

photos
Short Ad 02

Podcasts

whatsapp image 2026 03 30 at 11.20.54 pm

வடலூரில்,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு முகாம்

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார்குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான முதல்கட்ட பயிற்சிநடந்தது.குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் வருகின்ற ஏப்ரல் 23ஆம்தேதி சட்டமன்றத்…

whatsapp image 2026 03 30 at 11.16.05 pm

டிரான்ஸ்பார்மர் செம்பு கம்பிதிருடி வரும் மர்ம நபர்களுக்கு போலீசார் வலை

கடலூர், மாவட்டம்வடலூர் அடுத்த மேட்டுக்குப்பம் கிராமத்தில் முருகையன் என்ற விவசாயின் நிலத்தில், தமிழக மின் துறையின் மின்சார டிரான்ஸ்பார்மர் இருந்தது, இந்த ட்ரான்ஸ்பார்மர் அமைப்பின்…

photos

வடலூரில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து மு க ஸ்டாலின் பேசுகிறார்,கூட்டணி கட்சி,மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில்அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவிப்பு

கடலூர் கிழக்கு மாவட்டம் கடலூர் குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய தொகுதிகளுக்கான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…

Stay Connected

Subscribe