Home

24/7 செய்திகள்

குடியிருப்பு பகுதிகளில், மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து, நிலக்கரியை ஏற்றி வரும், லாரி மறித்துப் பொதுமக்கள் போராட்டம்

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில், திறந்தவெளி சுரங்கம் மூலம் நிலக்கரி வெட்டி எடுத்து, மின் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த நிலையில் இரண்டாவது சுரங்கத்திலிருந்து, நிலக்கரி வெட்டி எடுத்து, புதிய அனல் மின் நிலையத்திற்கு, மந்தாரக்குப்பம் பகுதியில், சுமார் அரை கிலோ மீட்டர் தூரம், குடியிருப்பு பகுதி வழியாக லாரியின் மூலம் நிலக்கரி எடுத்து செல்வதால், அப்பகுதி உள்ள வீடுகள் முழுவதும் நிலக்கரி துகள்கள் மற்றும் புழுதி படிவதால், குடிநீர், உணவு மற்றும் வீடு முழுவதும் நிலக்கரி துகள்கள் புழுதி படிந்து வருகிறது….

whatsapp image 2026 07 14 at 2.14.40 pm(2)

Editorial picks

whatsapp image 2026 07 14 at 2.14.40 pm(2)
24/7 செய்திகள்

குடியிருப்பு பகுதிகளில், மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து, நிலக்கரியை ஏற்றி வரும், லாரி மறித்துப் பொதுமக்கள் போராட்டம்

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில், திறந்தவெளி சுரங்கம் மூலம் நிலக்கரி வெட்டி எடுத்து, மின் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த நிலையில் இரண்டாவது சுரங்கத்திலிருந்து, நிலக்கரி வெட்டி எடுத்து, புதிய அனல் மின் நிலையத்திற்கு, மந்தாரக்குப்பம் பகுதியில், சுமார் அரை கிலோ மீட்டர் தூரம், குடியிருப்பு பகுதி வழியாக லாரியின் மூலம் நிலக்கரி எடுத்து செல்வதால், அப்பகுதி உள்ள வீடுகள் முழுவதும் நிலக்கரி துகள்கள் மற்றும் புழுதி படிவதால்,…

AD

business news
Entrepreneurship
Investments
whatsapp image 2026 04 14 at 12.11.57 am
Startups
whatsapp image 2026 04 14 at 12.11.57 am

July, 2021

Download Biz360 E-Magazine

Get the latest issue of our eMagazine lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit.

Around The World

24/7 செய்திகள்

நெய்வேலி என்எல்சி முதலாவது சுரங்கத்தில் உள்ள இயந்திரத்தில் தீ பரவியது. என்எல்சி அதிகாரிகள் விசாரணை

நெய்வேலி என்எல்சி இந்திய நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. என்எல்சி முதலாவது சுரங்கத்தில் என்எல்சி அதிகாரிகள், ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் முதாலவது சுரங்கத்தில் உள்ள மிடில் பெஞ்ச் பக்கெட் வீல் இயந்திரத்தில் திடிரென்று மின் கசிவு ஏற்பட்டது. பின்னர் இயந்திரத்தில் தீப்பிடித்து கன்வர் பில்டில் தீ பற்றி எரிய தொடங்கியது.இதுகுறித்து தகவல் அறிந்த என்எல்சி தீயணைப்பு துறை அதிகாரிகள் விரைந்து சென்று பக்கெட் வீல் இயந்திரத்தில் எரிந்த தீயை சுமார் ஒரு மணி…

img 20260526 wa0000
Short Ad 02

Podcasts

whatsapp image 2026 07 14 at 2.14.40 pm(2)

குடியிருப்பு பகுதிகளில், மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து, நிலக்கரியை ஏற்றி வரும், லாரி மறித்துப் பொதுமக்கள் போராட்டம்

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில், திறந்தவெளி சுரங்கம் மூலம் நிலக்கரி வெட்டி எடுத்து, மின் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த நிலையில் இரண்டாவது…

whatsapp image 2026 07 14 at 2.14.39 pm

ஆணி அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ பிரம்ம முகி தில்லை காளியம்மன் ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பம் ஆர்ச் கேட் எதிரே அமைந்துள்ள ஸ்ரீபிரம்மமுகி தில்லை காளியம்மன் ஆலயத்தில் ஆணி மாத அம்மாவாசை முன்னிட்டு…

img 20260526 wa0000

நெய்வேலி என்எல்சி முதலாவது சுரங்கத்தில் உள்ள இயந்திரத்தில் தீ பரவியது. என்எல்சி அதிகாரிகள் விசாரணை

நெய்வேலி என்எல்சி இந்திய நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. என்எல்சி முதலாவது சுரங்கத்தில் என்எல்சி அதிகாரிகள், ஊழியர்கள், ஒப்பந்த…

Stay Connected

Subscribe