Home

24/7 செய்திகள்

நெய்வேலியில் புரசை உதவும் கைகள் சார்பாக தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள கீழக் கொளல்லை கிராமத்தில் ஜோதி மாற்றுத்திறனாளிகள் சமூக அறக்கட்டளை இயங்கி வருகிறது இங்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட தொழு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்இந்நிலையில் புரசை உதவும் கைகள் சார்பாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு மளிகை பொருட்கள் மற்றும் உதவி உபகரணங்களானவாக் ஸ்டிக் ,ஊன்றுகோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டது தமிழக மாற்றுத்திறனாளிகள் தொண்டு நல சங்க தலைவர் குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் புரசை உதவும் கைகள் நிறுவனர் வெங்கடேசன் , கோவிந்தராஜ், ஆடலரசன் மற்றும் ஸ்ரீ…

img 20260511 wa0006

Editorial picks

img 20260511 wa0006
24/7 செய்திகள்

நெய்வேலியில் புரசை உதவும் கைகள் சார்பாக தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள கீழக் கொளல்லை கிராமத்தில் ஜோதி மாற்றுத்திறனாளிகள் சமூக அறக்கட்டளை இயங்கி வருகிறது இங்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட தொழு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்இந்நிலையில் புரசை உதவும் கைகள் சார்பாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு மளிகை பொருட்கள் மற்றும் உதவி உபகரணங்களானவாக் ஸ்டிக் ,ஊன்றுகோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டது தமிழக மாற்றுத்திறனாளிகள் தொண்டு நல சங்க தலைவர் குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில்…

AD

business news
Entrepreneurship
Investments
whatsapp image 2026 04 14 at 12.11.57 am
Startups
whatsapp image 2026 04 14 at 12.11.57 am

July, 2021

Download Biz360 E-Magazine

Get the latest issue of our eMagazine lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit.

Around The World

24/7 செய்திகள்

வடலூர் அருகேஇடி தாக்கி மூதாட்டி பலி

வடலூர், மே. 8 -வடலூர் அருகே ரோடு மருவாய் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி இவரது மனைவி சரஸ்வதி 64; இவர் இன்று காலை வயல்வெளியில் களை எடுக்கும் வேலைக்கு சென்றார்.அப்போதுஅதிக காற்று இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்துள்ளது. திடீரென்று அப்பகுதியில்இடி விழுந்தில் சரஸ்வதி மீது தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து தகவல் அறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

img 20260508 wa0002
Short Ad 02

Podcasts

img 20260511 wa0006

நெய்வேலியில் புரசை உதவும் கைகள் சார்பாக தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள கீழக் கொளல்லை கிராமத்தில் ஜோதி மாற்றுத்திறனாளிகள் சமூக அறக்கட்டளை இயங்கி வருகிறது இங்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட…

img 20260508 wa0005

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வடலூர் எஸ்.டி.ஈடன் பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை

வடலூர், மே.9-வடலூர் எஸ்.டி.ஈடன் மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி.நிவேதா,பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில், 600க்கு 597 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடமும், மாவட்ட அளவில்…

Stay Connected

Subscribe