Home

24/7 செய்திகள்

சாத்தான்குளம் வழக்கு: காவலர்கள் ஒன்பதுபேருக்கும் மரண தண்டனைபரபரப்பு தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர்கள் 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் (58), இவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் போலீஸாரின் விசாரணையின் போது உயிரிழந்தனர். இதுதொடர்பாக அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், பால்துரை, காவலர்கள் முருகன், முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் உதவி ஆய்வாளர் பால்துரை…

new project 2020 06 30t214647.523

Editorial picks

new project 2020 06 30t214647.523
24/7 செய்திகள்

சாத்தான்குளம் வழக்கு: காவலர்கள் ஒன்பதுபேருக்கும் மரண தண்டனைபரபரப்பு தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர்கள் 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் (58), இவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் போலீஸாரின் விசாரணையின் போது உயிரிழந்தனர். இதுதொடர்பாக அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், பால்துரை, காவலர்கள் முருகன், முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை, வெயிலுமுத்து,…

Categories

Investments
business news
Entrepreneurship
Startups
Magazine Cover

July, 2021

Download Biz360 E-Magazine

Get the latest issue of our eMagazine lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit.

Around The World

2026 தேர்தல் களம்

தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சாலையில் அமர்ந்து போராட்டம்

குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் போலீசாருடன் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் வாக்குவாதத்தில்ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டதுதமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.இந்நிலையில் தமிழக முழுவதும் நேற்று வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்ற நிலையில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.அதன்படி குறிஞ்சிப்பாடி தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நிறைவு பெற்றது. இதற்கு முன்னதாகஅ.தி.மு.க.வேட்பாளர் புவனேந்திரன் என்பவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வட்டாட்சியர் அலுவலகம் செல்லும் பிரதான…

img 20260406 wa0007
Short Ad 02

Podcasts

new project 2020 06 30t214647.523

சாத்தான்குளம் வழக்கு: காவலர்கள் ஒன்பதுபேருக்கும் மரண தண்டனைபரபரப்பு தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர்கள் 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. தூத்துக்குடி…

img 20260406 wa0012

அம்பாசிடர் காரில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த அமைச்சர்எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்”விசிக தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்பு

வடலூர் :தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் திமுக,அதிமுக, நாம் தமிழர் கட்சி, முதல் முறையாக தேர்தல் களம்…

img 20260406 wa0007

தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சாலையில் அமர்ந்து போராட்டம்

குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் போலீசாருடன் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் வாக்குவாதத்தில்ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டதுதமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.இந்நிலையில்…

Stay Connected

Subscribe