Tag: Dmk

102 வயதிலும் உற்சாகம் குறையாமல்… வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து ஜனநாயகக் கடமை நிறைவேற்றிய முதல்வரின் தாய்மாமா தெஷ்ணாமூர்த்தி

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கோவில்திருமாளம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மைத்துனரும், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினின் தாய்மாமாவுமாகிய தெஷ்ணாமூர்த்தி வயது 102 வசித்து வருகிறார். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறுவதை முன்னிட்டு தனது…

ஒரே ஒரு பேச்சுதான்.. மொத்த வடஇந்தியாவையும் தமிழ்நாடு பக்கம் திருப்பிய ஆ.ராசா..

திமுக துணை பொதுச்செயலாளர். எம்பி ஆ. ராசா மீது கடந்த சில நாட்களாக உட்கட்சி உள்ளேயே சில அதிருப்தி நிலவி வந்தது. அதவாது அவர் பேசியதாக.. சொல்லப்படும் ஆடியோ ஒன்று லீக்கானது. 2ஜி சமயத்தில் இந்த விஷயம் பேசப்பட்டதாக கூறப்பட்டது. இது…

கவலையா இருக்கு! இந்தியாவை திமுக 2-ஆ பிரிக்க பார்க்குது! அமித் ஷா குரலில் மாற்றம்! லோக்சபாவில் சுளீர்

சிலர் இந்தியாவை இரண்டாக பிரிக்க பார்க்கிறார்கள்.. நாடாளுமன்றத்தில் உள்ள திமுக உறுப்பினர்கள் வடக்கு தெற்கு என நம் நாட்டை பிளவுபடுத்த பார்க்கிறார்கள் என்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி உள்ளார். திமுகவினரை கடுமையாக விமர்சனம் செய்யும் வகையில் சட்டசபையில்…

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் ஸ்டாலின் மசோதாவின் நகலைத் தீயிட்டு எரித்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். அப்போது அவருடன் இருந்த திமுகவினர், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் ஸ்டாலின் மசோதாவின் நகலைத் தீயிட்டு எரித்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். அப்போது அவருடன் இருந்த திமுகவினர், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். நாடாளுமன்றச் சிறப்பு கூட்டத்தொடரில் தொகுதி…

நாம் அடிக்கும் அடியில் பாஜக அடங்க வேண்டும்:

தருமபுரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு_ தொகுதி மறுவரையறை என்பது தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சி; மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்தியதற்கு தொகுதி மறுவரையறை பெயரில் தண்டனையா? தொகுதி மறுவரையறையை எதிர்த்து கருப்புக்கொடி போராட்டத்தை நடத்தவுள்ளோம்; நாம் அடிக்கும்…

வசந்தம் கார்த்திகேயன் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட ஜம்பை, பள்ளிச்சந்தல் கிராமங்களில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சியின் வேட்பாளரான வசந்தம் கார்த்திகேயன் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் விதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு…

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கல்லூரி மாணவர்களுக்கு ஐந்து ஆண்டுகளில் 35 லட்சம் லேப்டாப் வழங்கப்படும்வடலூர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

கடலூர் மாவட்டம் வடலூரில் நேற்று இரவு 7.30 மணியளவில், குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தையும்,புவனகிரி தொகுதி வேட்பாளர் துரைகி சரவணன் ஆகியோர் களை ஆதரித்து, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு கேட்டு…

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கண்ணன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு… ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்கள்…

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெறுகிறது. கிராமங்களுக்கு சென்று வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக க.சொ.க. கண்ணன் போட்டியிடுகிறார். இவர் இன்று விளந்தை, பெரியதத்தூர், திருக்களப்பூர், பெரிய…

தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை, வெளியிட்டார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு கடிதம் அனுப்பியதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், இது தொடர்பான கடிதத்தை பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா? என்றும் முதல்வர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் அந்த…

மத்திய அரசின்குட்டு, அம்பலமாகிவிட்டது, முதல்வர் ஸ்டாலின் பதிலடி

முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு: “மத்திய நிதியமைச்சர் அவர்களே, தாங்கள் சொல்லியது உண்மையாக இருந்தால் கடிதத்தை வெளியிட்டிருந்தாலே போதும். மக்கள் படித்து உண்மையை அறிந்து கொண்டிருப்பார்கள். அதற்கு, இவ்வளவு நீளமான பொழிப்புரை எழுதி, கடிதத்தை வெளியிட்டதிலேயே தங்களின் குட்டு அம்பலமாகிவிட்டது. மேலும், இந்தியாவில்…

You missed