Category: Political Trends

இலவச நூலகத்திற்கு பருவ இதழ்கள் வழங்கிய எழுத்தாளர்!

திருச்சி புத்தூர் பகுதியில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அரங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், மகள் கீர்த்தனா உள்ளிட்டோர் குடும்பம் சகிதமாக தனது இல்லத்தின் முன்பு அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகத்தை நடத்தி வருகின்றனர்.புத்தகம்…

சாத்தான்குளம் வழக்கு: காவலர்கள் ஒன்பதுபேருக்கும் மரண தண்டனைபரபரப்பு தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர்கள் 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் (58), இவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் போலீஸாரின்…

வடலூரில் மெத்தபேட்டமைன் போதை பொருளை வைத்திருந்த நபர்களை கைது செய்த போலீசார்

கடலூர் மாவட்டம் வடலூர் ஆபத்தானபுரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் கைமாற்றப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வடலூர் காவல் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தவச்செல்வம் மற்றும் சேகர் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு…

சென்னை எக்மோர் – பீச் ரயில் சேவை

சென்னை எக்மோர் இரயில் நிலையத்திலிருந்து மீண்டும் சென்னை பீச் ரயில்கள் ஓட துவங்கின கால அட்டவணையும் வெளியானது. இன்று 03.04.2026 முதல் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே பிளாட்ஃபார்ம் 10 மற்றும் 11-ல் புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கின — இதன்…

குறிஞ்சிப்பாடி அருகே அரசு பள்ளியில் ஆண்டுவிழா

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் உள்ள கோரணப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டுவிழா நடைபெற்றது. வரவேற்றது, ஆசிரியர் வேல் முருகன் முன்னிலை வகித்தார். வட்டாரக்கல்வி அலுவலர்கள் புவனேஸ்வரி. பேபி ஆசிரியர் பயிற்றுனர் ஜெயந்தீஸ்வரி ஆகியோர் பேசினார்கள், பள்ளி ஆசிரியர் காந்தமணி…

வடலூர் அருகே நூதனத் திருட்டு, எட்டு பவுன்,நகை பணம் பறிபோனது

வடலூர் சேராக்குப்பம் க 25வது வார்டு தேவராஜ் மகள் தேவகி (29)சம்பவத்தன்று இது வீட்டுக்கு மர்ம ஆசாமி ஒருவர் வந்து, தேவகி மகன் எழிலரசனிடம், உங்க அப்பா, அம்மா ஆதார் கார்டில் உள்ள பிறந்த தேதி,வாங்கி வரச் சொன்னார்கள் என்று கூறி…

மரண தண்டனை விதிக்கப்படும்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

இஸ்ரேலில், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்ட முன்மொழிவு பெரும்பான்மை ஆதரவோடு இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிய சட்டம் மேற்குக்கரை பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு மட்டும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்தின்படி இஸ்ரேலியர்களைக் கொல்லும் நோக்கில் பயங்கரவாதத்…

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டில் சேர்க்க 20ம்தேதி முதல் விண்ணப்பம்.

தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளை சேர்க்க வரும் 20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தனியார் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2026-27ம் கல்வி ஆண்டில் தங்கள்…

டிரான்ஸ்பார்மர் செம்பு கம்பிதிருடி வரும் மர்ம நபர்களுக்கு போலீசார் வலை

கடலூர், மாவட்டம்வடலூர் அடுத்த மேட்டுக்குப்பம் கிராமத்தில் முருகையன் என்ற விவசாயின் நிலத்தில், தமிழக மின் துறையின் மின்சார டிரான்ஸ்பார்மர் இருந்தது, இந்த ட்ரான்ஸ்பார்மர் அமைப்பின் உள்ளே இருந்த குறைந்த மற்றும், உயர் மின்னழுத்த (செம்பு)கம்பிகளை நேற்று முன்தினம் யாரோ மர்ம நபர்கள்…