செந்துறை அருகே கீழ மாளிகை கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் அருகே உள்ள கீழ மாளிகை கிராமத்தில் எழுந்தருளி உள்ள அருள் பாலித்து வரும் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா

Read more

நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என மத்திய அமைச்சர் கூறிய பதில் துரதிர்ஷ்டவசமானது- முதலமைச்சர் .

தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்த வலியுறுத்தி மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அதில் காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களை இணைக்கும் சென்னை – ராணிப்பேட்டை இடையேயான தேசிய நெடுஞ்சாலை மிகவும்

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக -கார்த்திக் சிதம்பரம்பிரச்சாரம்

எஸ்.பி.ஐ. வங்கியில் வெறும் ₹2.5 லட்சம் கடன் வாங்குறதுக்கு நாம படாத பாடு படவேண்டியதா இருக்கு. ஆனா, அதானிக்கு ₹27,000 கோடி கடன்…”ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ்

Read more

பொதுவெளியில் சிறுநீர் கழித்தால் அபராதம் – சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி

கழிப்பிடம் உள்ள இடங்களில் பொது வெளியில் சிறுநீர் கழித்தால் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சி திட்டம் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவிப்பு

Read more

பெங்களூரு விரைவு சாலை பணிகள் தமிழக அரசு ஒத்துழைப்பு இல்லாததால் தான் தாமதம் -நிதின் கட்கரி

திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் “சென்னை – பெங்களூரு விரைவு சாலை பணிகள் குறித்த கேள்விக்கு, மத்திய தரை வழி போக்குவரத்து துறை அமைச்சர் திரு.@nitin_gadkri “தமிழக

Read more

தமிழகத்தில் செறியூட்டப்பட்ட அரிசியை விற்பதை  தடுக்கஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

சீர்காழியில்  பிஆர் பாண்டியன் பேட்டி: தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் டெல்லியில் மார்ச் 21ம் தேதி நடைபெற இருக்கின்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பது

Read more

வடலூர் அருகே வைக்க கோல் ஏற்றிவந்த லாரியில், மின்கம்பி உராசி, தீப்பற்றியது

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள கருங்குழியைச் சேர்ந்தவர் பாபு (50) விவசாயி ஆவார் இவர் நைனார் குப்பம் பகுதியில் உள்ள சொந்தநிலத்தில் நெல் அறுவடை செய்த

Read more

பணம்  செலவில்லாமல் பத்து நிமிடத்தில் புற்று நோயை கண்டுபிடிக்கலாம்-

அமெரிக்கா விஞ்ஞானிகள் மனிதர்களின் சிறுநீரை வைத்து எறும்புகளை கொண்டு அவர்களுக்கு புற்றுநோய் இருக்கிறதா? என்பதை சுலபமாக கண்டறியலாம் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். உலகம் முழுவதும் அச்சுறுத்தும் நோய்களில்

Read more

மாட்டுப்பொங்கல் தினமான இன்று மாடுகளை| மகிழ்விக்கும் வகையில்  படையல் போட்டு விவசாயிகள் கொண்டாட்டம்.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் தைத்திருநாளை போகி,  பொங்கல், மாட்டுப் பொங்கல் காணும் பொங்கல் என தொடர்ந்து நான்கு நாட்களாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடி

Read more

இலையூர் கிராமத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதன் ஆலயத்தில் கார்த்திகை தீப விழா

இலையூர் கிராமத்தில் அமைந்துள்ள காசி விஸ்வநாதன் ஆலயத்தில் கார்த்திகை தீப விழா அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுக்கா இலையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாத ஆலயத்தில்

Read more

“வளர்ச்சி” என்ற பெயரில் வட தமிழ் நாட்டில்” இன அழிப்பு” செய்கிறது அரசு .எழுத்தாளர் பவா சமத்துவன் பரபரப்பு பேச்சு .

“வளர்ச்சி” என்ற பெயரில் வட தமிழ் நாட்டில்” இன அழிப்பு” செய்கிறது அரசு .எழுத்தாளர் பவா சமத்துவன் பரபரப்பு பேச்சு . “ஊடகச் செம்மல்” பவா சமத்துவன்

Read more

“கார்த்திகை தீபம் ஏற்ற சரியான நேரம் கார்த்திகை தீபம் ஏற்றும் முறை”

“கார்த்திகை தீபம் ஏற்ற சரியான நேரம் கார்த்திகை தீபம் ஏற்றும் முறை”   கார்த்திகை மாதம் என்றாலே தீபம் ஏற்றுவது தான் சிறப்பான ஒன்றாக இருக்கிறது. மேலும்

Read more

காவலர் தேர்வு இலவச பயற்சி முகாம்  POLICE CONSTABLE EXAM – FREE TRAINING CAMP

காவலர் தேர்வு இலவச பயற்சி முகாம் POLICE CONSTABLE EXAM – FREE TRAINING CAMP   மாதிரிதேர்வு – பரிசளித்தல் நாள் : 26.11.2023 நேரம்

Read more

“ஆசிரியர்கள். அரசு ஊழியர்களுக்குபழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்,

“ஆசிரியர்கள். அரசு ஊழியர்களுக்குபழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்,”     தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பேரியக்கத்தின்,

Read more

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக 20 கிராமங்களில் 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அனுமதி :அரசின் முடிவு அதிர்ச்சி தருகிறது, எம்எல்ஏ, தி.வேல்முருகன் ஆவேசம்

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக 20 கிராமங்களில் 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அனுமதி : தமிழ்நாடு அரசின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது, எம்எல்ஏ, தி.வேல்முருகன் அறிக்கை

Read more

வடலூர் ரயில்வே சுரங்கபாதையில். மழைநீர் நிரம்பியதால் பொதுமக்கள் அவதி

வடலூர் ரயில்வே சுரங்கபாதையில். மழைநீர் நிரம்பியதால் பொதுமக்கள் அவதி (எப்படித் தாண்டுவது போராட்டத்தில்தான் போகணும் போல குழம்பும் மக்கள்)   கடலூர், மாவட்டம் வடலூர் சேராக்குப்பம் பகுதியில்

Read more

பரந்தூர் புதிய வானூர்தி நிலையத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த வழங்கியுள்ள நிர்வாக அனுமதியை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” நாம் தமிழர் கட்சிகண்டனம்

“பரந்தூர் புதிய வானூர்தி நிலையத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த வழங்கியுள்ள நிர்வாக அனுமதியை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” நாம் தமிழர் கட்சிகண்டனம்  

Read more

வடலூர் அருகேஸ்ரீ முருகன், வள்ளி, தெய்வாணை, திருக்கல்யாண உற்சவம்

வடலூர் அருகேஸ்ரீ முருகன், வள்ளி, தெய்வாணை, திருக்கல்யாண உற்சவம்   வடலூர் அருகே உள்ள கருங்குழி கிராமத்தில் ஸ்ரீவிசாலாட்சி உடனுறைகைலாசநாதர் திருக்கோயில் சூரசம்ஹார விழா நேற்று நடைபெற்றது

Read more

ஜெயங்கொண்டத்தில் தனியார் பள்ளியில் தாத்தா-பாட்டி தினம் கொண்டாடப்பட்டது

ஜெயங்கொண்டத்தில் தனியார் பள்ளியில் தாத்தா-பாட்டி தினம் கொண்டாடப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மாடர்ன் குழுமத்தின் அமைந்துள்ள பி.எம் பப்ளிக் பள்ளியில் தாத்தா-பாட்டி தினம் கொண்டாடப்பட்டது.   இந்நிகழ்வில்

Read more