செந்துறை அருகே கீழ மாளிகை கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் அருகே உள்ள கீழ மாளிகை கிராமத்தில் எழுந்தருளி உள்ள அருள் பாலித்து வரும் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா

Read more

நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என மத்திய அமைச்சர் கூறிய பதில் துரதிர்ஷ்டவசமானது- முதலமைச்சர் .

தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்த வலியுறுத்தி மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அதில் காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களை இணைக்கும் சென்னை – ராணிப்பேட்டை இடையேயான தேசிய நெடுஞ்சாலை மிகவும்

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக -கார்த்திக் சிதம்பரம்பிரச்சாரம்

எஸ்.பி.ஐ. வங்கியில் வெறும் ₹2.5 லட்சம் கடன் வாங்குறதுக்கு நாம படாத பாடு படவேண்டியதா இருக்கு. ஆனா, அதானிக்கு ₹27,000 கோடி கடன்…”ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ்

Read more

பொதுவெளியில் சிறுநீர் கழித்தால் அபராதம் – சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி

கழிப்பிடம் உள்ள இடங்களில் பொது வெளியில் சிறுநீர் கழித்தால் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சி திட்டம் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவிப்பு

Read more

பெங்களூரு விரைவு சாலை பணிகள் தமிழக அரசு ஒத்துழைப்பு இல்லாததால் தான் தாமதம் -நிதின் கட்கரி

திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் “சென்னை – பெங்களூரு விரைவு சாலை பணிகள் குறித்த கேள்விக்கு, மத்திய தரை வழி போக்குவரத்து துறை அமைச்சர் திரு.@nitin_gadkri “தமிழக

Read more

தமிழகத்தில் செறியூட்டப்பட்ட அரிசியை விற்பதை தடுக்கஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

சீர்காழியில் பிஆர் பாண்டியன் பேட்டி: தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் டெல்லியில் மார்ச் 21ம் தேதி நடைபெற இருக்கின்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பது

Read more

வடலூர் அருகே வைக்க கோல் ஏற்றிவந்த லாரியில், மின்கம்பி உராசி, தீப்பற்றியது

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள கருங்குழியைச் சேர்ந்தவர் பாபு (50) விவசாயி ஆவார் இவர் நைனார் குப்பம் பகுதியில் உள்ள சொந்தநிலத்தில் நெல் அறுவடை செய்த

Read more

பணம் செலவில்லாமல் பத்து நிமிடத்தில் புற்று நோயை கண்டுபிடிக்கலாம்-

அமெரிக்கா விஞ்ஞானிகள் மனிதர்களின் சிறுநீரை வைத்து எறும்புகளை கொண்டு அவர்களுக்கு புற்றுநோய் இருக்கிறதா? என்பதை சுலபமாக கண்டறியலாம் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். உலகம் முழுவதும் அச்சுறுத்தும் நோய்களில்

Read more

மாட்டுப்பொங்கல் தினமான இன்று மாடுகளை| மகிழ்விக்கும் வகையில் படையல் போட்டு விவசாயிகள் கொண்டாட்டம்.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் தைத்திருநாளை போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் காணும் பொங்கல் என தொடர்ந்து நான்கு நாட்களாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடி

Read more

சென்னை பெண் காவலரிடம் பாலியல் சீண்டல்-செயின் பறித்த வழக்கில் திருப்பம்

சென்னை: பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் செயின் பறித்த சம்பவத்தில் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டதும் தெரியவந்தது. பிடிபட்ட நபர் மீது பாலியல் சீண்டல் உள்பட 3 பிரிவுகளில்

Read more

கள்ளச்சாராய கும்பலால் வெட்டிபடுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஆறுதல

மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தில் கள்ளசாராய விற்பனையை தட்டி கேட்டதற்காக படுகொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர்கள் ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகியோரின் பெற்றோர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்

Read more

இந்தியா டெல்லியை அதிகாலையில் குலுக்கிய மிதமான நிலநடுக்கம்-

டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை 5.35 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.0 ஆக பதிவாகி இருந்தது. டெல்லியில் கட்டிடங்கள், வீடுகள்

Read more

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தோல்விக்கு காரணம் என்ன?

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்ததற்கு மதுபான கொள்கை ஊழல் முதல் முதல்வர் இல்லத்தை ரூ.33 கோடியில் ஆடம்பர மாளிகையாக மாற்றியது வரை பல

Read more

தமிழ்நாடு முழுவதும் நாளை பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

சென்னை: ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழக மக்களை வஞ்சித்துள்ள மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை எதிர்த்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு முழுவதும் மாவட்டத்

Read more

அருள்மிகுஶ்ரீ கங்கையம்மன், (ரேணுகாம்பாள்)திருக்கோயில், கோபுர தரிசனம்

அருள்மிகுஶ்ரீ கங்கையம்மன், (ரேணுகாம்பாள்)திருக்கோயில், கோபுரதரிசனம் அருள்மிகுஶ்ரீ கங்கையம்மன், (ரேணுகாம்பாள்) கெங்கையம்மன் திருக்கோயில், வேலூர் மாவட்டம்.குடியாத்தம் நகரத்தில் உள்ளது பல சிறப்புகள்,பெற்ற இத்தலத்தின் தகவல்களை பார்ப்போம், குடியாத்தம்

Read more

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை – வேல்முருகன் கண்டனம்

சென்னை: “தமிழகத்தில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 100-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. இளைஞர்களிடையே அதிகரித்துள்ள போதை கலாச்சாரமும், ஆபாச இணையதளங்களும், பெண்கள் மீதான பாலியல்

Read more

திருப்பரங்குன்றம் மலையை வைத்து இந்துத்துவா கும்பல் தங்களின் மதவெறி அரசியல். சு வெங்கடேசன் M. P

மதுரை திருப்பரங்குன்றம் மலை பிரச்சனையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் தனது அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது திருப்பரங்குன்றம் மலையை வைத்து இந்துத்துவா கும்பல் தங்களின் மதவெறி நிகழ்ச்சி

Read more

பிப்ரவரி21ந்தேதி,முதல்வர் கழக தலைவர் ஸ்டாலின், கடலூர் மாவட்டத்திற்கு வருகை தரும்போது,சிறப்பான வரவேற்பளிப்பது

பிப்ரவரி21ந்தேதி,முதல்வர் கழக தலைவர் ஸ்டாலின், கடலூர் மாவட்டத்திற்கு வருகை தரும்போது,சிறப்பான வரவேற்பளிப்பது கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக்கூட்டம், வடலூரில் தனியார்திருமணமண்டபத்தில்,கழக தேர்தல் பணிக்குழு செயலாளர்இளபுகழேந்தி தலைமையில்,கழக

Read more

பிரேம்ஜி கதாநாயகனாக நடிக்கும் வல்லமை

பிரேம்ஜி கதாநாயகனாக நடிக்கும் வல்லமை இப்படத்தை யானை மேல் குதிரை சவாரி விடியாத இரவு ஒன்று வேண்டும் ஆகிய படங்களை இயக்கிய கருப்பையா முருகன் தயாரித்து இயக்கியிருக்கிறார்

Read more
Social Share Buttons and Icons powered by Ultimatelysocial