Category: 2026 தேர்தல் களம்

வடலூர் பள்ளிவாசலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு

திமுக தலைமையிலனா மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிடும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் MRK Panneerselvam அவர்களை ஆதரித்து குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவக்குமார் அறிவுறுத்தல் படி வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார் வடலூர் நகர…

நாம் அடிக்கும் அடியில் பாஜக அடங்க வேண்டும்:

தருமபுரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு_ தொகுதி மறுவரையறை என்பது தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் முயற்சி; மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்தியதற்கு தொகுதி மறுவரையறை பெயரில் தண்டனையா? தொகுதி மறுவரையறையை எதிர்த்து கருப்புக்கொடி போராட்டத்தை நடத்தவுள்ளோம்; நாம் அடிக்கும்…

கூப்பன் கொடுக்கும் தி.மு.க.வினரிடம் இதை கேளுங்கள்… ஓடிவிடுவார்கள்: அன்புமணி சொல்லும் புது ஐடியா

பாமக வேட்பாளர் செளமியாவை ஆதரித்து, அக்கட்சி தலைவர் அன்புமணி பிரச்சாரம் திமுகவினர் ரூ.8,000 போலி கூப்பன் கொடுத்து வாக்கு கேட்டால், அந்த கூப்பனை நீங்களே வைத்துக் கொண்டு, 2,000 ரூபாய் ரொக்கமாக கையில் கொடுங்கள்; மீதி 6,000 ரூபாயை நீங்களே எடுத்துக்…

மணலூர்பேட்டையில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்….

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் உள்ள எஸ் ஆர் எம் திருமண மண்டபத்தில் இன்று மதியம் தேமுதிக செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் கருணாகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் கருணாகரன் நகர செயலாளர் மூர்த்தி ஒன்றிய செயலாளர்…

கள்ளக்குறிச்சி ஊர் காவல் படையினர் மற்றும் காவல் துறையினரின் அணிவகுப்பு

கள்ளக்குறிச்சி நகராட்சியில் தமிழகத்தில் அடுத்த வாரம் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று ஊர் காவல் படையினர் மற்றும் காவல் துறையினரின் அணிவகுப்பு சாலைகளில் நடைபெற்று வருகிறது.

அரியலூர் …

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா ராஜேந்திரனை உற்சாகமாக வரவேற்ற கிராம மக்கள்…விசில் சின்னத்திற்கு கிராமங்கள் தோறும் சென்று வாக்கு சேகரித்து வரும் தொண்டர்கள்… தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெறுகிறது.வேட்பாளர்கள் கிராமங்களுக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில்…

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கல்லூரி மாணவர்களுக்கு ஐந்து ஆண்டுகளில் 35 லட்சம் லேப்டாப் வழங்கப்படும்வடலூர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

கடலூர் மாவட்டம் வடலூரில் நேற்று இரவு 7.30 மணியளவில், குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தையும்,புவனகிரி தொகுதி வேட்பாளர் துரைகி சரவணன் ஆகியோர் களை ஆதரித்து, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு கேட்டு…

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் பாமக வேட்பாளர் வைத்திலிங்கம் தீவிர வாக்கு சேகரிப்பு…

அரியலூர் மாவட்டம்ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. பாமக வேட்பாளர் வைதிலிங்கம் இன்று பல கிராமங்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அழகாபுரம் அகரம்…

தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை, வெளியிட்டார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு கடிதம் அனுப்பியதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், இது தொடர்பான கடிதத்தை பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா? என்றும் முதல்வர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் அந்த…

மத்திய அரசின்குட்டு, அம்பலமாகிவிட்டது, முதல்வர் ஸ்டாலின் பதிலடி

முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு: “மத்திய நிதியமைச்சர் அவர்களே, தாங்கள் சொல்லியது உண்மையாக இருந்தால் கடிதத்தை வெளியிட்டிருந்தாலே போதும். மக்கள் படித்து உண்மையை அறிந்து கொண்டிருப்பார்கள். அதற்கு, இவ்வளவு நீளமான பொழிப்புரை எழுதி, கடிதத்தை வெளியிட்டதிலேயே தங்களின் குட்டு அம்பலமாகிவிட்டது. மேலும், இந்தியாவில்…