Tag: tamilnadu

நெய்வேலியில் புரசை உதவும் கைகள் சார்பாக தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள கீழக் கொளல்லை கிராமத்தில் ஜோதி மாற்றுத்திறனாளிகள் சமூக அறக்கட்டளை இயங்கி வருகிறது இங்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட தொழு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்இந்நிலையில் புரசை உதவும் கைகள் சார்பாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு…

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர் பேரணி

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர் பேரணி வடலூர், ஏப்.9:வடலூர் நகராட்சியில் சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்திகல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வாக்காளர் உறுதி மொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது.குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி தேர்தல்…