Category: Political Trends

விடியல் இலவச தையல் பயிற்சி வகுப்பு தொடக்க விழா கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்

கடலூர் மாவட்டம் வடலூரில் நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ளவிடியல் இலவச தையல் பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றதுகடந்த 13.3 .2026 அன்றுவிடியல் இலவச தையல் பயிற்சிக்கான அலுவலகம் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சொரத்தூர் ராஜேந்திரன் அவர்களால் திறக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து…

நெய்வேலியில் புரசை உதவும் கைகள் சார்பாக தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள கீழக் கொளல்லை கிராமத்தில் ஜோதி மாற்றுத்திறனாளிகள் சமூக அறக்கட்டளை இயங்கி வருகிறது இங்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட தொழு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்இந்நிலையில் புரசை உதவும் கைகள் சார்பாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு…

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வடலூர் எஸ்.டி.ஈடன் பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை

வடலூர், மே.9-வடலூர் எஸ்.டி.ஈடன் மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி.நிவேதா,பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில், 600க்கு 597 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடமும், மாவட்ட அளவில் முதல் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். நிவேதா 4 பாடங்களில் 100 க்கு,100 மதிப்பெண் பெற்று…

வடலூர் அருகேஇடி தாக்கி மூதாட்டி பலி

வடலூர், மே. 8 –வடலூர் அருகே ரோடு மருவாய் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி இவரது மனைவி சரஸ்வதி 64; இவர் இன்று காலை வயல்வெளியில் களை எடுக்கும் வேலைக்கு சென்றார்.அப்போதுஅதிக காற்று இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்துள்ளது. திடீரென்று அப்பகுதியில்இடி…

கவலையா இருக்கு! இந்தியாவை திமுக 2-ஆ பிரிக்க பார்க்குது! அமித் ஷா குரலில் மாற்றம்! லோக்சபாவில் சுளீர்

சிலர் இந்தியாவை இரண்டாக பிரிக்க பார்க்கிறார்கள்.. நாடாளுமன்றத்தில் உள்ள திமுக உறுப்பினர்கள் வடக்கு தெற்கு என நம் நாட்டை பிளவுபடுத்த பார்க்கிறார்கள் என்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி உள்ளார். திமுகவினரை கடுமையாக விமர்சனம் செய்யும் வகையில் சட்டசபையில்…

சேத்தியாத்தோப்பு தீயணைப்பு மீட்பு நிலையம் சார்பில் தீ தொண்டு வார விழா

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பூதங்குடி பீ.டி ஜெயராம் தொழிற்பயிற்சி நிலையத்தில் தீ தொண்டு நாள் வார விழா முன்னிட்டு தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றதுசேத்தியாத்தோப்பு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலர் உத்திராபதி தலைமையில் நடைபெற்ற விழாவில் பி டி…

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் ஸ்டாலின் மசோதாவின் நகலைத் தீயிட்டு எரித்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். அப்போது அவருடன் இருந்த திமுகவினர், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் ஸ்டாலின் மசோதாவின் நகலைத் தீயிட்டு எரித்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். அப்போது அவருடன் இருந்த திமுகவினர், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். நாடாளுமன்றச் சிறப்பு கூட்டத்தொடரில் தொகுதி…

மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா அறிமுகம்.

மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதாக்களை அறிமுகம் செய்வது மீதான வாக்கெடுப்பை, குரல் வாக்கெடுப்பாக நடத்த எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு. இதனை அடுத்து டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. டிவிஷன் வாக்கெடுப்பில் மசோதாக்களை அறிமுகம் செய்ய 333 எம்.பி.க்கள் வாக்களித்துள்ளனர்.…

எடப்பாடி பழனிசாமியை பரிகாசம் பண்றது தப்பில்லையா? – உதயநிதிக்கு அழகிரி மகள்”நறுக் ” கேள்வி

மு.க.அழகிரியின் மகள் கயல்விழி அளித்துள்ள பேட்டி:- “அப்பா களத்தில் இருந்தால் அந்த வேகமே வேற… தேர்தல் நேரத்திலாவது அப்பாவை அவங்க பயன்படுத்தி யிருக்கலாம். தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியை சித்தப்பா ‘சூப்பர்ஸ்டார்’னு சொல்றார். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சாத்தியக்கூறுகளைச் சொல்லாமல், ‘எட்டாயிரத்துக்கு கூப்பன் கொடுப்போம்’கிற…

வசந்தம் கார்த்திகேயன் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட ஜம்பை, பள்ளிச்சந்தல் கிராமங்களில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சியின் வேட்பாளரான வசந்தம் கார்த்திகேயன் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் விதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு…