Category: Political Trends

செங்கல்பட்டு – ஆலப்பாக்கம் ஊராட்சியில் தூய்மை பணிகளுக்கான வாகனம் பல போராட்டங்களுக்கு பிறகு இன்று பயன்பாட்டிற்கு வந்தது

. இன்று10/4/2026செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியம் ஆலப்பாக்கம் ஊராட்சியில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து ஊராட்சி மன்ற தூய்மை பணிகளுக்கான வாகனம் இன்று முதல் செயல்பட தொடங்கியுள்ளது . இவ்வாகனம் பயன்பாட்டுக்கு வர தொடர்ந்து போராடி வெற்றி பெற்ற…

ஆலங்குளம் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சட்டத்தைக் கையில் எடுத்த உதவி ஆய்வாளர் இசக்கிமுத்து மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

ஆலங்குளம் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சட்டத்தைக் கையில் எடுத்த உதவி ஆய்வாளர் இசக்கிமுத்து மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “சாத்தான்குளத்தில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த தந்தை –…

மன்னார்குடி அரசினர் கலைக்கல்லூரியில், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார் .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசினர் கலை கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி கலந்து கொண்டு கல்லூரி சேர்ந்த இளங்கலை மற்றும் முதுகலை மாணவ மாணவிகள் 939 பேர்களுக்கு பட்டம் வழங்கி…

ஜி-பே பாக்கெட் மணி அம்சம் ” ,ஓபன் செய்தால் பணம் போய்விடுமா?

” இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை விரிவுபடுத்தும் நோக்கில், Google Pay செயலியில் “UPI Circle” அடிப்படையில் “Pocket Money” அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை திறந்தால் பணம் தானாக போய்விடும் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அது…

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றம்.

தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக தமிழ்நாடு காகித நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குநராக இருந்த சாய் குமார் நியமனம்; முருகானந்தத்திற்குப் பதிலாக சாய் குமார் நியமனம். தமிழ்நாடு ஆயுதப்படை காவல் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் டி.ஜி.பி. ஆக சந்தீப் மிட்டலை…

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்-ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அனைத்து வழக்குகளையும் விசாரிக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளது. நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த வேண்டாம் என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளனர். திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமி…

இலவச நூலகத்திற்கு பருவ இதழ்கள் வழங்கிய எழுத்தாளர்!

திருச்சி புத்தூர் பகுதியில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அரங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், மகள் கீர்த்தனா உள்ளிட்டோர் குடும்பம் சகிதமாக தனது இல்லத்தின் முன்பு அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகத்தை நடத்தி வருகின்றனர்.புத்தகம்…

சாத்தான்குளம் வழக்கு: காவலர்கள் ஒன்பதுபேருக்கும் மரண தண்டனைபரபரப்பு தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர்கள் 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் (58), இவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் போலீஸாரின்…

வடலூரில் மெத்தபேட்டமைன் போதை பொருளை வைத்திருந்த நபர்களை கைது செய்த போலீசார்

கடலூர் மாவட்டம் வடலூர் ஆபத்தானபுரம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் கைமாற்றப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வடலூர் காவல் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தவச்செல்வம் மற்றும் சேகர் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு…

சென்னை எக்மோர் – பீச் ரயில் சேவை

சென்னை எக்மோர் இரயில் நிலையத்திலிருந்து மீண்டும் சென்னை பீச் ரயில்கள் ஓட துவங்கின கால அட்டவணையும் வெளியானது. இன்று 03.04.2026 முதல் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே பிளாட்ஃபார்ம் 10 மற்றும் 11-ல் புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கின — இதன்…