குறிஞ்சிப்பாடி அருகே மீனாட்சி பேட்டையில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது

செய்தியாளர் தனுஷ் குறிஞ்சிப்பாடி குறிஞ்சிப்பாடி அருகே மீனாட்சி பட்டியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது   கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள

Spread the love
Read more

ஜெயங்கொண்டம் அருகே சிலால் எதிர்நீச்சல் பெண்கள் கபடி குழு நடத்திய மாபெரும் கபடி போட்டி பெண்கள் மற்றும் ஆண்கள் கபடி போட்டி நடைபெற்றது.

ஜெயங்கொண்டம் அருகே சிலால் எதிர்நீச்சல் பெண்கள் கபடி குழு நடத்திய மாபெரும் கபடி போட்டி பெண்கள் மற்றும் ஆண்கள் கபடி போட்டி நடைபெற்றது. 17.08.2023, ஜெயங்கொண்டம் அரியலூர்

Spread the love
Read more

ஏற்காடு நாசரேத் பள்ளி மாணவிகள் கொக்கோ விளையாட்டில் சாதனை.

ஏற்காடு நாசரேத் பள்ளி மாணவிகள் கொக்கோ விளையாட்டில் சாதனை. 07.08.2023,சேலம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற கொக்கோ விளையாட்டு போட்டியில் நமது ஏற்காடு நாசரேத் மேல்நிலைப் பள்ளி மாணவிகள்

Spread the love
Read more

செந்துறை அருகே நக்கம்பாடி பெரிய ஏரியில் மீன்பிடி திருவிழா ஆர்வமுடன் கிராம மக்கள் மீன்களை பிடிக்கும் காட்சி.

24.07.2023, அரியலூர் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நக்கம்பாடி கிராம ஊராட்சியில் விவசாய பாசனத்திற்காக பெரிய ஏரி உள்ளது. கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையால் அந்த

Spread the love
Read more

பொட்டக்கொல்லை ஊராட்சியில் சிலம்பக்கலை அரங்கேற்ற விழா.

பொட்டக்கொல்லை ஊராட்சியில் சிலம்பக்கலை அரங்கேற்ற விழா. அரியலூர் ஜூன்-26; அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் அடுத்து தத்தனூர்-பொட்டக்கொல்லை ஊராட்சியில் சோழலிங்கா சிட்டு சிலம்பக்கலை அரங்கேற்ற விழா ஜெயங்கொண்டம்

Spread the love
Read more

அரியலூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 600க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. சீறி பாய்ந்த காளைகளை அடக்க 350 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர்

அரியலூர் மாவட்டம் கள்ளூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது  இதில் அரியலூர் பெரம்பலூர் கள்ளக்குறிச்சி தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டுள்ளன  போட்டியை அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார் வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயற்சித்தனர் காளைகளை அடக்கிய காளையர்களுக்கும் அடங்காமல் சிரிப்பாய்ந்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன அசம்பா விதங்களை தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் எடுப்பட்டனர் போட்டியில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ துறை சார்பில் மருத்துவ பணியாளர்கள் சிகிச்சை அளித்தனர். ஜல்லிக்கட்டு போட்டியை அருகில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். Spread the love

Spread the love
Read more

என்னுடைய சிறந்த ஆட்டம் இனிதான் வெளிப்படும்!” – சி.எஸ்.கே வீரர் ரஹானே , பேச்சு

 சி.எஸ்.கே வீரர் ரஹானே ஓபன் டாக்! “கடந்த போட்டிகளை நான் ரசித்து விளையாடி இருந்தாலும், என்னுடைய சிறந்த ஆட்டம் இனிதான் வெளிப்படும்; தோனியின் தலைமையில் இந்தியாவிற்காக பலமுறை

Spread the love
Read more

அர்ஷ்தீப் சிங் உடைத்த ஸ்டம்ப் இவ்வளவு காஸ்ட்லியா?

மும்பை உடனான நேற்றைய IPL போட்டியில் அர்ஷ்தீப் சிங், 2 முறை ஸ்டம்புகளை உடைத்ததன் மூலம் BCCIக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளார். IPLல் பயன்படுத்தப்படும் ஒரு ஜோடி ஸ்டம்ப்பின்

Spread the love
Read more

அமெரிக்க தடகளம்: இந்திய வீரர் வெள்ளிப்பதக்கம்

அமெரிக்காவில் உள்ள அரிஜோனஸ் பல்கலைக்கழகத்தில் தடகள போட்டி நடந்தது. இதில் இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் பங்கேற்றார். அவர், 100 மீ ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு

Spread the love
Read more

“ஐபிஎல் டி20 தொடர் 2023, விளையாட்டில் ” சென்னை அணி வெற்றி

ஐபிஎல் டி20 தொடர் 2023 : மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி 158 ரன்கள் இலக்குடன் ஆடிய சென்னை

Spread the love
Read more