24/7 செய்திகள் வடலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 103 பவுன் தங்க நகைகள் திருட்டுகடலூர் எஸ்பி நேரில்விசாரணை May 16, 2026 tamilnewsmedia கடலூர் மாவட்டம்வடலூர் நாகேசன் செட்டியார் நகரை சேர்ந்தவர் வேலாயுதம் (70 )இவர் ஊட்டி குன்னூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் கடந்த 20 ஆண்டுகளாக பொது மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், பணி நீட்டி பணி செய்து வருகிறார். இவரது மனைவி…
24/7 செய்திகள் விடியல் இலவச தையல் பயிற்சி வகுப்பு தொடக்க விழா கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் கலந்து கொண்டு துவக்கி வைத்தார் May 16, 2026 tamilnewsmedia கடலூர் மாவட்டம் வடலூரில் நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ளவிடியல் இலவச தையல் பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றதுகடந்த 13.3 .2026 அன்றுவிடியல் இலவச தையல் பயிற்சிக்கான அலுவலகம் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சொரத்தூர் ராஜேந்திரன் அவர்களால் திறக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து…
24/7 செய்திகள் நெய்வேலியில் புரசை உதவும் கைகள் சார்பாக தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது May 12, 2026 tamilnewsmedia கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள கீழக் கொளல்லை கிராமத்தில் ஜோதி மாற்றுத்திறனாளிகள் சமூக அறக்கட்டளை இயங்கி வருகிறது இங்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட தொழு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்இந்நிலையில் புரசை உதவும் கைகள் சார்பாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு…
ஆன்மீகம் வடலூர் ஞான சபையில்சித்திரை மாத பூச ஜோதி தரிசனம்கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பங்கேற்பு April 24, 2026 tamilnewsmedia வடலூர், ஏப்.24 –வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் சித்திரை மாத பூச ஜோதி தரிசனம் நடைபெற்றது. வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது.இங்கு ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தன்று ஆறு திரை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுவது…