Tag: Vadalur

“பகலில் டீ, வியாபாரம் “இரவில் ஆதரவற்றவர்களுக்கு வள்ளலார்,சபையில்இலவச (தேனீர் )டீ,வழங்கும்மூர்த்திசெல்வம்

கடலூர் மாவட்டம்வடலூர், காட்டுக்கொல்லையில் வாடகை வீட்டில் வசிப்பவர் எம்ஜிஆர் என்கிறமூர்த்திசெல்வன் அச்சக பணியாளராக வாழ்க்கையை தொடங்கியவர், வேலை இழப்பு,வாழ்க்கையில் ,இடையில் திடீரென தொழிலில் திடீர் மாற்றம் ஏற்பட்டு சைக்கிளில் கேன் , டீ, போட்டு விற்பனை செய்ய தொடங்கியவர் தான், இந்ததொழிலைக்…

வடலூரை புனித நகரமாக மாற்றகோரி,சத்தியஞானசபையில் அகவல் பாராயண விண்ணப்பபிரார்த்தனை மற்றும் கையெழுத்து இயக்கம்

வடலூர், ஜூலை.16-வடலூர் சத்திய ஞானசபை முன் மண்டபத்தில், வடலூரை புனித நகரமாக மாற்றகோரி,ஆன்மீக இயக்கம் சார்பில் ஆனிமாத பூசத்தை முன்னிட்டு, அகவல் பாராயண, விண்ணப்ப பிரார்த்தனை மற்றும் மாபெரும் டிஜிட்டல் மற்றும் நேரடி கையெழுத்துஇயக்கமும்நடைபெற்றது.பார்வதிபுரம்ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் சன்மார்க்க இயக்கத்தின் முக்கியப்…

வடலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 103 பவுன் தங்க நகைகள் திருட்டுகடலூர் எஸ்பி நேரில்விசாரணை

கடலூர் மாவட்டம்வடலூர் நாகேசன் செட்டியார் நகரை சேர்ந்தவர் வேலாயுதம் (70 )இவர் ஊட்டி குன்னூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் கடந்த 20 ஆண்டுகளாக பொது மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், பணி நீட்டி பணி செய்து வருகிறார். இவரது மனைவி…

விடியல் இலவச தையல் பயிற்சி வகுப்பு தொடக்க விழா கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்

கடலூர் மாவட்டம் வடலூரில் நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ளவிடியல் இலவச தையல் பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றதுகடந்த 13.3 .2026 அன்றுவிடியல் இலவச தையல் பயிற்சிக்கான அலுவலகம் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சொரத்தூர் ராஜேந்திரன் அவர்களால் திறக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து…

நெய்வேலியில் புரசை உதவும் கைகள் சார்பாக தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள கீழக் கொளல்லை கிராமத்தில் ஜோதி மாற்றுத்திறனாளிகள் சமூக அறக்கட்டளை இயங்கி வருகிறது இங்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட தொழு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்இந்நிலையில் புரசை உதவும் கைகள் சார்பாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு…

வடலூர் ஞான சபையில்சித்திரை மாத பூச ஜோதி தரிசனம்கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பங்கேற்பு

வடலூர், ஏப்.24 –வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் சித்திரை மாத பூச ஜோதி தரிசனம் நடைபெற்றது. வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது.இங்கு ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தன்று ஆறு திரை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுவது…