Category: ஆன்மீகம்

வெற்றியைத் தரும் கொக்கு முக தேவி! – அபூர்வ “ஸ்ரீ பகமுகி” தரிசனம்!

ஆன்மீக விசித்திரங்களில் இன்று நாம் காண்பது, கொக்கு முகமும் பெண் உடலும் கொண்ட “பகமுகி” யோகினியைப் பற்றி! யார் இந்த பகமுகி?64 யோகினிகளில் ஒருவரான இவள், பொறுமையின் சிகரம். கொக்கு எப்படி மீனுக்காகக் காத்திருக்குமோ, அதுபோல நம் வாழ்வின் வெற்றிக்காகச் சரியான…

கோவில் திருவிழாவில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.45ஆயிரத்து500க்கும் -9எலுமிச்சை  பழம் 1லட்சத்து 43ஆயிரத்துக்கு  ஏலம்

, விழுப்புரம் மாவட்டம்திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ள சின்னமயிலம் என்கிகிற இரட்டை குன்று ரத்தினவேல்முருகன் (எ)பாலசுப்பிரமணியர் கோவில் திருவிழாவில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.45ஆயிரத்து500க்கும் -9எலுமிச்சை பழம் 1லட்சத்து 43ஆயிரத்துக்கு ஏலம் விட்ட அதிசய நிகழ்வு நடைபெற்றது. எலுமிச்சை…

மந்தாரக்குப்பத்தில் பங்குனி உத்திர காவடி உற்சவம், ஆயிரம் பேருக்குஅன்னதானம்

நெய்வேலி மந்தாரக்குப்பம் அருள்மிகு புவனேஸ்வரி அம்மன்கோவிலில், பங்குனி உத்தரவு திருவிழாவை, யொட்டி,அபிஷேக ஆராதனை காவடி உற்சவமும் நடைபெற்றது. இதனை தொடர்ந்துஅன்னதானமும் நடைபெற்றது, நிகழ்ச்சிக்குவேலுச்சாமி நாடார் தலைமை தாங்கினார் ஐயப்ப சேவாசங்கத்தின், அன்னதான கமிட்டியின் மாவட்ட தலைவர் டி ஆர் எம் ஏஜன்சி…

நெய்வேலியில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேலுடையான்பட்டு திருக்கோயிலில் பங்குனி உத்திர விழாஆயிரத்து எட்டு காவடிகள் எடுத்து நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் பங்குனி உத்திர விழாவினை முன்னிட்டு வேலுடையான்பட்டுஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருகோயிலில் பங்குனி உத்திர பெருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் நெய்வேலியில் உள்ள வட்டம் 18 காவடி செல்வ விநாயகர் கோவிலில் இருந்து பால் காவடி, பன்னீர் காவடி,…