Category: Political Trends

நெய்வேலி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் நெய்வேலி தர்மன் காவல் நிலைய காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

நெய்வேலி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் நெய்வேலி தர்மன் காவல் நிலைய காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் மாவட்டம் நெய்வேலி நீதிமன்றத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருபவர் மூத்த வழக்கறிஞர் இளங்கோவன் இவர் கடந்த பத்தாண்டுக்கு முன்பு தந்தை மகள்…

வடலூர் அருகே அரசு பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா,

வடலூர், ஜூலை.17-வடலூர் அருகே உள்ள கருங்குழிஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா,கல்வி வளர்ச்சி நாள் விழாவாக குறிஞ்சிப்பாடி வட்டார கல்வி அலுவலர் புவனேஸ்வரி தலைமையில்நடைபெற்றது.பள்ளி தலைமைஆசிரியர் அந்தோணிஜோசப் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக டி.…

“பகலில் டீ, வியாபாரம் “இரவில் ஆதரவற்றவர்களுக்கு வள்ளலார்,சபையில்இலவச (தேனீர் )டீ,வழங்கும்மூர்த்திசெல்வம்

கடலூர் மாவட்டம்வடலூர், காட்டுக்கொல்லையில் வாடகை வீட்டில் வசிப்பவர் எம்ஜிஆர் என்கிறமூர்த்திசெல்வன் அச்சக பணியாளராக வாழ்க்கையை தொடங்கியவர், வேலை இழப்பு,வாழ்க்கையில் ,இடையில் திடீரென தொழிலில் திடீர் மாற்றம் ஏற்பட்டு சைக்கிளில் கேன் , டீ, போட்டு விற்பனை செய்ய தொடங்கியவர் தான், இந்ததொழிலைக்…

வடலூரை புனித நகரமாக மாற்றகோரி,சத்தியஞானசபையில் அகவல் பாராயண விண்ணப்பபிரார்த்தனை மற்றும் கையெழுத்து இயக்கம்

வடலூர், ஜூலை.16-வடலூர் சத்திய ஞானசபை முன் மண்டபத்தில், வடலூரை புனித நகரமாக மாற்றகோரி,ஆன்மீக இயக்கம் சார்பில் ஆனிமாத பூசத்தை முன்னிட்டு, அகவல் பாராயண, விண்ணப்ப பிரார்த்தனை மற்றும் மாபெரும் டிஜிட்டல் மற்றும் நேரடி கையெழுத்துஇயக்கமும்நடைபெற்றது.பார்வதிபுரம்ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் சன்மார்க்க இயக்கத்தின் முக்கியப்…

சரக்கு ரயில் மோதி நகராட்சி ஊழியர் பலி

வடலூர், ஜூலை. 16: கடலூர் மாவட்டம், பண்ருட்டி அவுலியா நகரைச் சேர்ந்தவர் காதர் மொய்தீன் மகன் முகமது ஹனிப் (21) இவர் வடலூர் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று காலை சுமார் 11 மணியளவில், வடலூர்…

குடியிருப்பு பகுதிகளில், மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து, நிலக்கரியை ஏற்றி வரும், லாரி மறித்துப் பொதுமக்கள் போராட்டம்

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில், திறந்தவெளி சுரங்கம் மூலம் நிலக்கரி வெட்டி எடுத்து, மின் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த நிலையில் இரண்டாவது சுரங்கத்திலிருந்து, நிலக்கரி வெட்டி எடுத்து, புதிய அனல் மின் நிலையத்திற்கு, மந்தாரக்குப்பம் பகுதியில், சுமார் அரை…

நெய்வேலி என்எல்சி முதலாவது சுரங்கத்தில் உள்ள இயந்திரத்தில் தீ பரவியது. என்எல்சி அதிகாரிகள் விசாரணை

நெய்வேலி என்எல்சி இந்திய நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. என்எல்சி முதலாவது சுரங்கத்தில் என்எல்சி அதிகாரிகள், ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் முதாலவது சுரங்கத்தில் உள்ள மிடில் பெஞ்ச் பக்கெட் வீல்…

வடலூரில் என்எல்சி நிறுவனத்தை கண்டித்து சாலை மறியல் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கடலூர், மாவட்டம்வடலூர் அருகே உள்ள தென் குத்து கிராமம் , நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் முதல் சுரங்கம் அருகே உள்ள தால்,முதல் சுரங்க விரிவாக்க பணிக்காக இந்த ஊரில் உள்ள விளை நிலங்களும் வீடுகளும் கையகப்படுத்த என் எல்சி நிர்வாகம் முடிவு…

தமிழகத்தில் இரவு 10 மணிக்குள் மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டும்

எலைட் மதுபான கடைகள் முறையே இரவு 11 (FL1) மற்றும் 12 மணிக்குள் (FL2) மூடப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிப்பு; டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை காவல் துறை அதிகாரிகள் புகைப்படம் எடுத்து குழுவில் பதிவிட வேண்டும். – சென்னை காவல்…

BREAKING: ராஜதானி விரைவு ரயிலில் தீ விபத்து.

திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு சென்ற ராஜதானி விரைவு ரயிலில் திடீர் தீ விபத்து. திருவனந்தபுரம் – ஹஸ்ரத் நிஜாமுதீன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மத்திய பிரதேச மாநிலம் விக்ரம்கர் அலோட் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது பி,1 கோச்சில் தீப்பிடித்தது.…