Category: Political Trends

கவலையா இருக்கு! இந்தியாவை திமுக 2-ஆ பிரிக்க பார்க்குது! அமித் ஷா குரலில் மாற்றம்! லோக்சபாவில் சுளீர்

சிலர் இந்தியாவை இரண்டாக பிரிக்க பார்க்கிறார்கள்.. நாடாளுமன்றத்தில் உள்ள திமுக உறுப்பினர்கள் வடக்கு தெற்கு என நம் நாட்டை பிளவுபடுத்த பார்க்கிறார்கள் என்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி உள்ளார். திமுகவினரை கடுமையாக விமர்சனம் செய்யும் வகையில் சட்டசபையில்…

சேத்தியாத்தோப்பு தீயணைப்பு மீட்பு நிலையம் சார்பில் தீ தொண்டு வார விழா

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பூதங்குடி பீ.டி ஜெயராம் தொழிற்பயிற்சி நிலையத்தில் தீ தொண்டு நாள் வார விழா முன்னிட்டு தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றதுசேத்தியாத்தோப்பு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலர் உத்திராபதி தலைமையில் நடைபெற்ற விழாவில் பி டி…

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் ஸ்டாலின் மசோதாவின் நகலைத் தீயிட்டு எரித்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். அப்போது அவருடன் இருந்த திமுகவினர், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் ஸ்டாலின் மசோதாவின் நகலைத் தீயிட்டு எரித்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். அப்போது அவருடன் இருந்த திமுகவினர், மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். நாடாளுமன்றச் சிறப்பு கூட்டத்தொடரில் தொகுதி…

மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா அறிமுகம்.

மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதாக்களை அறிமுகம் செய்வது மீதான வாக்கெடுப்பை, குரல் வாக்கெடுப்பாக நடத்த எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு. இதனை அடுத்து டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. டிவிஷன் வாக்கெடுப்பில் மசோதாக்களை அறிமுகம் செய்ய 333 எம்.பி.க்கள் வாக்களித்துள்ளனர்.…

எடப்பாடி பழனிசாமியை பரிகாசம் பண்றது தப்பில்லையா? – உதயநிதிக்கு அழகிரி மகள்”நறுக் ” கேள்வி

மு.க.அழகிரியின் மகள் கயல்விழி அளித்துள்ள பேட்டி:- “அப்பா களத்தில் இருந்தால் அந்த வேகமே வேற… தேர்தல் நேரத்திலாவது அப்பாவை அவங்க பயன்படுத்தி யிருக்கலாம். தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியை சித்தப்பா ‘சூப்பர்ஸ்டார்’னு சொல்றார். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சாத்தியக்கூறுகளைச் சொல்லாமல், ‘எட்டாயிரத்துக்கு கூப்பன் கொடுப்போம்’கிற…

வசந்தம் கார்த்திகேயன் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட ஜம்பை, பள்ளிச்சந்தல் கிராமங்களில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சியின் வேட்பாளரான வசந்தம் கார்த்திகேயன் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் விதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு…

வடலூரில் சட்டமேதை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 136 வது பிறந்த நாள் விழா

கடலூர் மாவட்டம் வடலூர் நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது வடலூர் நகர செயலாளர் தங்க ஜோதிமணி மற்றும் கண்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருஉருவப்படத்தை ஏந்தியவாறு விடுதலை…

” குடி பிரியர்களுக்கு சரக், கட்”தமிழகசட்டமன்ற தேர்தல்: டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை,

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் ஏப்ரல் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி இரவு வரை மூடப்பட வேண்டும். புதுச்சேரி எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளையும் ஏப்ரல் 21 முதல் 23ஆம் தேதி வரை மூடுவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவில்…

லஞ்ச ஒழிப்புத்துறை பொறுப்பு இயக்குநராக துரை குமார் ஐபிஎஸ் நியமனம்

லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பதவி காலியாக உள்ள நிலையில், அப்பொறுப்பை ஐ.ஜி. துரை குமார் கவனிப்பார் என உள்துறை செயலாளர் உத்தரவு. டேவிட்சன் தேவாசிர்வாதம் மாற்றப்பட்ட பிறகு, லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி. பதவிக்கு சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டார். பின்னர் அந்த நியமனத்தை…

சென்னை காவல் ஆணையர் அருண் மாற்றம்,

சென்னை காவல் துறை ஆணையர் அருணை பணியிட மாற்றம் செய்தது தேர்தல் ஆணையம். அருணுக்கு பதிலாக குற்றப்பிரிவு & அமலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக உள்ள அபின் தினேஷ் மோடக் சென்னை காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1997 கேடர் ஐபிஎஸ் அதிகாரியான…