Category: 24/7 செய்திகள்

நெய்வேலி என்எல்சி முதலாவது சுரங்கத்தில் உள்ள இயந்திரத்தில் தீ பரவியது. என்எல்சி அதிகாரிகள் விசாரணை

நெய்வேலி என்எல்சி இந்திய நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. என்எல்சி முதலாவது சுரங்கத்தில் என்எல்சி அதிகாரிகள், ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் முதாலவது சுரங்கத்தில் உள்ள மிடில் பெஞ்ச் பக்கெட் வீல்…

வடலூரில் என்எல்சி நிறுவனத்தை கண்டித்து சாலை மறியல் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கடலூர், மாவட்டம்வடலூர் அருகே உள்ள தென் குத்து கிராமம் , நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் முதல் சுரங்கம் அருகே உள்ள தால்,முதல் சுரங்க விரிவாக்க பணிக்காக இந்த ஊரில் உள்ள விளை நிலங்களும் வீடுகளும் கையகப்படுத்த என் எல்சி நிர்வாகம் முடிவு…

தமிழகத்தில் இரவு 10 மணிக்குள் மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டும்

எலைட் மதுபான கடைகள் முறையே இரவு 11 (FL1) மற்றும் 12 மணிக்குள் (FL2) மூடப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிப்பு; டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை காவல் துறை அதிகாரிகள் புகைப்படம் எடுத்து குழுவில் பதிவிட வேண்டும். – சென்னை காவல்…

BREAKING: ராஜதானி விரைவு ரயிலில் தீ விபத்து.

திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு சென்ற ராஜதானி விரைவு ரயிலில் திடீர் தீ விபத்து. திருவனந்தபுரம் – ஹஸ்ரத் நிஜாமுதீன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் மத்திய பிரதேச மாநிலம் விக்ரம்கர் அலோட் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது பி,1 கோச்சில் தீப்பிடித்தது.…

” மருத்துவ படிப்பு கான “,நீட் மறு தேர்வு முக்கிய அறிவிப்பு: தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளலாம்.

ஜூன் 21ம் தேதி நடைபெற உள்ள NEET UG 2026 மறுதேர்வு தொடர்பான புதிய அறிவிப்பை NTA வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வெழுதவுள்ள நகரத்தை மாற்றிக்கொள்ள அல்லது புதிதாக தேர்வு செய்ய ஒரு சிறப்பு “city selection/correction window”…

ஆந்திராவில்,குழந்தை பெற்றால் ஊக்கத்தொகைசந்திரபாபு நாயுடு அதிரடி நடவடிக்கை

ஆந்திராவில் 2-வது குழந்தை பெறும் தம்பதிக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை 3-வது குழந்தை பெறும் தம்பதிக்கு ரூ.30,000, 4-வது குழந்தை பெறும்போது ரூ.40,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் சரிந்து வரும் பிறப்பு வீதத்தை தடுக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி நடவடிக்கை

வடலூரில்திருநங்கையுடன் காதல்,காதலர்கள் தலைமறைவு

நெய்வேலி மந்தாரக்குப்பம்அருகே உள்ளமேல்பாப்பனப்பட்டு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்த வீரமுத்து மகன் விஜயகுமார் (30) என்பவருக்கும் கருங்குழி திருநங்கை நகர் ஆரோக்கியசாமி மகள் திருநங்கை, பிரியா (29 )என்பவருடன் காதல் ஏற்பட்டு கடந்த ஓராண்டுகளாக காதலித்து வந்தனர் இந்த தகவல் விஜயகுமார்…

வடலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 103 பவுன் தங்க நகைகள் திருட்டுகடலூர் எஸ்பி நேரில்விசாரணை

கடலூர் மாவட்டம்வடலூர் நாகேசன் செட்டியார் நகரை சேர்ந்தவர் வேலாயுதம் (70 )இவர் ஊட்டி குன்னூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் கடந்த 20 ஆண்டுகளாக பொது மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், பணி நீட்டி பணி செய்து வருகிறார். இவரது மனைவி…

வடலூரில்,௹ 3 கோடியில் புதிய காவல் நிலைய கட்டிடம் கட்ட முடிவு

கடலூர், மாவட்டமவடலூர் பண்ருட்டி சாலையில் பழைய காவல் நிலையம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தது,இந்த காவல் நிலைய கட்டிடம் பழுதான காரணத்தால்,புதிய காவல் நிலைய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டது அதற்காக ரூபாய் 2 கோடியே 94 லட்சத்து 72…

கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மதுபான கடைக்கு பூட்டு போட்ட கிராம மக்கள்

*கடைக்கு பூட்டு போட்டு கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொத்தவாச்சேரியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது இந்நிலையில் கடை அருகே கோவில் உள்ளதால் டாஸ்மார்க் கடைக்கு வந்து செல்லும் மதுபிரியர்கள்…