Category: 24/7 செய்திகள்

குறிஞ்சிப்பாடி அருகே அரசு பள்ளியில் ஆண்டுவிழா

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் உள்ள கோரணப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டுவிழா நடைபெற்றது. வரவேற்றது, ஆசிரியர் வேல் முருகன் முன்னிலை வகித்தார். வட்டாரக்கல்வி அலுவலர்கள் புவனேஸ்வரி. பேபி ஆசிரியர் பயிற்றுனர் ஜெயந்தீஸ்வரி ஆகியோர் பேசினார்கள், பள்ளி ஆசிரியர் காந்தமணி…

வடலூர் அருகே நூதனத் திருட்டு, எட்டு பவுன்,நகை பணம் பறிபோனது

வடலூர் சேராக்குப்பம் க 25வது வார்டு தேவராஜ் மகள் தேவகி (29)சம்பவத்தன்று இது வீட்டுக்கு மர்ம ஆசாமி ஒருவர் வந்து, தேவகி மகன் எழிலரசனிடம், உங்க அப்பா, அம்மா ஆதார் கார்டில் உள்ள பிறந்த தேதி,வாங்கி வரச் சொன்னார்கள் என்று கூறி…

மரண தண்டனை விதிக்கப்படும்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

இஸ்ரேலில், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்ட முன்மொழிவு பெரும்பான்மை ஆதரவோடு இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிய சட்டம் மேற்குக்கரை பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு மட்டும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்தின்படி இஸ்ரேலியர்களைக் கொல்லும் நோக்கில் பயங்கரவாதத்…

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டில் சேர்க்க 20ம்தேதி முதல் விண்ணப்பம்.

தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த குழந்தைகளை சேர்க்க வரும் 20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தனியார் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2026-27ம் கல்வி ஆண்டில் தங்கள்…

டிரான்ஸ்பார்மர் செம்பு கம்பிதிருடி வரும் மர்ம நபர்களுக்கு போலீசார் வலை

கடலூர், மாவட்டம்வடலூர் அடுத்த மேட்டுக்குப்பம் கிராமத்தில் முருகையன் என்ற விவசாயின் நிலத்தில், தமிழக மின் துறையின் மின்சார டிரான்ஸ்பார்மர் இருந்தது, இந்த ட்ரான்ஸ்பார்மர் அமைப்பின் உள்ளே இருந்த குறைந்த மற்றும், உயர் மின்னழுத்த (செம்பு)கம்பிகளை நேற்று முன்தினம் யாரோ மர்ம நபர்கள்…