Category: 24/7 செய்திகள்

” மருத்துவ படிப்பு கான “,நீட் மறு தேர்வு முக்கிய அறிவிப்பு: தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளலாம்.

ஜூன் 21ம் தேதி நடைபெற உள்ள NEET UG 2026 மறுதேர்வு தொடர்பான புதிய அறிவிப்பை NTA வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வெழுதவுள்ள நகரத்தை மாற்றிக்கொள்ள அல்லது புதிதாக தேர்வு செய்ய ஒரு சிறப்பு “city selection/correction window”…

ஆந்திராவில்,குழந்தை பெற்றால் ஊக்கத்தொகைசந்திரபாபு நாயுடு அதிரடி நடவடிக்கை

ஆந்திராவில் 2-வது குழந்தை பெறும் தம்பதிக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை 3-வது குழந்தை பெறும் தம்பதிக்கு ரூ.30,000, 4-வது குழந்தை பெறும்போது ரூ.40,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் சரிந்து வரும் பிறப்பு வீதத்தை தடுக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி நடவடிக்கை

வடலூரில்திருநங்கையுடன் காதல்,காதலர்கள் தலைமறைவு

நெய்வேலி மந்தாரக்குப்பம்அருகே உள்ளமேல்பாப்பனப்பட்டு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்த வீரமுத்து மகன் விஜயகுமார் (30) என்பவருக்கும் கருங்குழி திருநங்கை நகர் ஆரோக்கியசாமி மகள் திருநங்கை, பிரியா (29 )என்பவருடன் காதல் ஏற்பட்டு கடந்த ஓராண்டுகளாக காதலித்து வந்தனர் இந்த தகவல் விஜயகுமார்…

வடலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 103 பவுன் தங்க நகைகள் திருட்டுகடலூர் எஸ்பி நேரில்விசாரணை

கடலூர் மாவட்டம்வடலூர் நாகேசன் செட்டியார் நகரை சேர்ந்தவர் வேலாயுதம் (70 )இவர் ஊட்டி குன்னூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் கடந்த 20 ஆண்டுகளாக பொது மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், பணி நீட்டி பணி செய்து வருகிறார். இவரது மனைவி…

வடலூரில்,௹ 3 கோடியில் புதிய காவல் நிலைய கட்டிடம் கட்ட முடிவு

கடலூர், மாவட்டமவடலூர் பண்ருட்டி சாலையில் பழைய காவல் நிலையம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்தது,இந்த காவல் நிலைய கட்டிடம் பழுதான காரணத்தால்,புதிய காவல் நிலைய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டது அதற்காக ரூபாய் 2 கோடியே 94 லட்சத்து 72…

கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மதுபான கடைக்கு பூட்டு போட்ட கிராம மக்கள்

*கடைக்கு பூட்டு போட்டு கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொத்தவாச்சேரியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது இந்நிலையில் கடை அருகே கோவில் உள்ளதால் டாஸ்மார்க் கடைக்கு வந்து செல்லும் மதுபிரியர்கள்…

விடியல் இலவச தையல் பயிற்சி வகுப்பு தொடக்க விழா கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்

கடலூர் மாவட்டம் வடலூரில் நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ளவிடியல் இலவச தையல் பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றதுகடந்த 13.3 .2026 அன்றுவிடியல் இலவச தையல் பயிற்சிக்கான அலுவலகம் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சொரத்தூர் ராஜேந்திரன் அவர்களால் திறக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து…

நெய்வேலியில் புரசை உதவும் கைகள் சார்பாக தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள கீழக் கொளல்லை கிராமத்தில் ஜோதி மாற்றுத்திறனாளிகள் சமூக அறக்கட்டளை இயங்கி வருகிறது இங்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட தொழு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்இந்நிலையில் புரசை உதவும் கைகள் சார்பாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு…

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வடலூர் எஸ்.டி.ஈடன் பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை

வடலூர், மே.9-வடலூர் எஸ்.டி.ஈடன் மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி.நிவேதா,பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில், 600க்கு 597 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடமும், மாவட்ட அளவில் முதல் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். நிவேதா 4 பாடங்களில் 100 க்கு,100 மதிப்பெண் பெற்று…

வடலூர் அருகேஇடி தாக்கி மூதாட்டி பலி

வடலூர், மே. 8 –வடலூர் அருகே ரோடு மருவாய் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி இவரது மனைவி சரஸ்வதி 64; இவர் இன்று காலை வயல்வெளியில் களை எடுக்கும் வேலைக்கு சென்றார்.அப்போதுஅதிக காற்று இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்துள்ளது. திடீரென்று அப்பகுதியில்இடி…