Category: 2026 தேர்தல் களம்

பரம்பரை சித்த வைத்தியர்களுக்கு ESMP சான்று வழங்க கோரி கோரிக்கை – சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு பரம்பரை சித்த வைத்தியர்களின்,ஆதரவு

சென்னை, பரம்பரை சித்த வைத்தியர்களின் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் அவர்களின் குடும்ப நலன்களை உறுதி செய்ய, நீண்ட நாள் கோரிக்கையாக நிலவி வரும் இஎஸ்எம்பி(ESMP) பதிவு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என அகில இந்திய சித்த வைத்திய சங்கம் மற்றும் தமிழக…

வேட்புமனு தாக்கலில் கொடுத்த விவரத்தில் தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் யார் தெரியுமா?

தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் அதிமுகவின் லீமா ரோஸ். ரூ.1,048 கோடி சொத்து மதிப்புடன் தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளராக உள்ளார் லால்குடி தொகுதியின் அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ். கணவர் லாட்டரி அதிபர் மார்டினின் பெயரில் ரூ.4,159 கோடி, மகன் ஜோஸ் டெய்சன்…

அம்பாசிடர் காரில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த அமைச்சர்எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்”விசிக தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்பு

வடலூர் :தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் திமுக,அதிமுக, நாம் தமிழர் கட்சி, முதல் முறையாக தேர்தல் களம் காணும் நடிகர் விஜய் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள் தற்போது தங்கள் வேட்புமனுவை தாக்கல்…

தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சாலையில் அமர்ந்து போராட்டம்

குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் போலீசாருடன் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் வாக்குவாதத்தில்ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டதுதமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.இந்நிலையில் தமிழக முழுவதும் நேற்று வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்ற நிலையில் வேட்பாளர்கள் வேட்பு மனு…

வடலூரில் ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்ற ரூ.2 லட்சம் கைப்பற்றப்பட்டது,

வடலூரில் ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்ற ரூ.2 லட்சம் கைப்பற்றப்பட்டது, குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி பறக்கும்படை தீவிர வாக்காளர் சோதனை ஈடுபட்டு வருகிறது, அந்த வகையில்குறிஞ்சிப்பாடி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆனந்திதலைமையிலான குழுவினர்வடலூர் விருத்தாசல சாலையில் சபை அருகேதணிக்கை மேற்கொண்டபோது நேற்று…

வட தமிழ்நாடு முன்னேற்ற கட்சியின் வேட்பாளர் முல்லை இரா.துரைராஜ் அவர்கள் வேட்பு மனு தாக்கல்

வட தமிழ்நாடு முன்னேற்ற கட்சியின் சார்பில் சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் முல்லை இரா.துரைராஜ் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார் அவருடன் வி அசோகன் மூர்த்தி தனசேகரன் குமரன் படையாட்சியார் மணிமாறன் மற்றும் கந்தசாமி ஆகியோர் உடன்…

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன்,

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், தேர்தலுக்கு முன்பு தொகுதிப் பங்கீடு குறித்து பேச கால அவகாசம் இல்லாததால் 4 தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல் செய்தோம். காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுடன்…

கடன் உயர்வு, கஞ்சா பரவல்: திமுக மீது அன்புமணி குற்றச்சாட்டு

சென்னையில் என்டிஏ வேட்பாளர்களை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியது: கடந்த ஐந்து ஆண்டுகளில் 22 லட்சம் கிலோ கஞ்சா விற்பனை நடைபெற்றுள்ளது; திமுக தேர்தல் அறிக்கையில் போதைப்பொருள் தடுப்பு குறித்து குறிப்பிடப்படவில்லை. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கிய…

புதுச்சேரி,யூனியன் பிரதேசத்திற்கு தவெக அளித்த வாக்குறுதிகள் “

“ துணைநிலை ஆளுநரின் தலையீடு இல்லாத முழுமையான மாநில அந்தஸ்தை பெற சட்டப்படி 100% முயற்சிப்போம். தவெக ஆட்சி அமைந்த 6 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும். மகப்பேறு உதவித்தொகையாக ரூ.25,000 வழங்கப்படும். அனைத்து அரசுப் பணிகளிலும் உள்ள காலிப் பணியிடங்கள்…

காட்டுமன்னார்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அதிரடி மாற்றம்,நான் போட்டியிடாதது ஏன்? திருமாவளவன் விளக்கம்

வரும் சட்டமன்றதேர்தல் முடிவில் தொங்கு சட்டசபை வரும் என சந்தேகப்பட்டு நான் போட்டியிடுவதாக சொல்லப்படுகிற கருத்து தவறானது. என் நோக்கத்தை கொச்சைப்படுத்துகிற காரணத்தினால், என் நிலைப்பாட்டை தள்ளிவைக்கிறேன். என் யுக்தியை மாற்றி அமைக்கிறேன். எனவே நான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதியில்…