24/7 செய்திகள் வடலூரை புனித நகரமாக மாற்றகோரி,சத்தியஞானசபையில் அகவல் பாராயண விண்ணப்பபிரார்த்தனை மற்றும் கையெழுத்து இயக்கம் July 15, 2026 tamilnewsmedia வடலூர், ஜூலை.16-வடலூர் சத்திய ஞானசபை முன் மண்டபத்தில், வடலூரை புனித நகரமாக மாற்றகோரி,ஆன்மீக இயக்கம் சார்பில் ஆனிமாத பூசத்தை முன்னிட்டு, அகவல் பாராயண, விண்ணப்ப பிரார்த்தனை மற்றும் மாபெரும் டிஜிட்டல் மற்றும் நேரடி கையெழுத்துஇயக்கமும்நடைபெற்றது.பார்வதிபுரம்ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் சன்மார்க்க இயக்கத்தின் முக்கியப்…