24/7 செய்திகள் குடியிருப்பு பகுதிகளில், மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து, நிலக்கரியை ஏற்றி வரும், லாரி மறித்துப் பொதுமக்கள் போராட்டம் July 14, 2026 tamilnewsmedia கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில், திறந்தவெளி சுரங்கம் மூலம் நிலக்கரி வெட்டி எடுத்து, மின் உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த நிலையில் இரண்டாவது சுரங்கத்திலிருந்து, நிலக்கரி வெட்டி எடுத்து, புதிய அனல் மின் நிலையத்திற்கு, மந்தாரக்குப்பம் பகுதியில், சுமார் அரை…