24/7 செய்திகள் நெய்வேலியில் புரசை உதவும் கைகள் சார்பாக தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது May 12, 2026 tamilnewsmedia
24/7 செய்திகள் நெய்வேலியில் புரசை உதவும் கைகள் சார்பாக தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது May 12, 2026 tamilnewsmedia கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள கீழக் கொளல்லை கிராமத்தில் ஜோதி மாற்றுத்திறனாளிகள் சமூக அறக்கட்டளை இயங்கி வருகிறது இங்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட தொழு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்இந்நிலையில் புரசை உதவும் கைகள் சார்பாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு…
24/7 செய்திகள் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வடலூர் எஸ்.டி.ஈடன் பள்ளி மாணவி மாநில அளவில் சாதனை May 8, 2026 tamilnewsmedia வடலூர், மே.9-வடலூர் எஸ்.டி.ஈடன் மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி.நிவேதா,பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில், 600க்கு 597 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடமும், மாவட்ட அளவில் முதல் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். நிவேதா 4 பாடங்களில் 100 க்கு,100 மதிப்பெண் பெற்று…
24/7 செய்திகள் வடலூர் அருகேஇடி தாக்கி மூதாட்டி பலி May 8, 2026 tamilnewsmedia வடலூர், மே. 8 –வடலூர் அருகே ரோடு மருவாய் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி இவரது மனைவி சரஸ்வதி 64; இவர் இன்று காலை வயல்வெளியில் களை எடுக்கும் வேலைக்கு சென்றார்.அப்போதுஅதிக காற்று இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்துள்ளது. திடீரென்று அப்பகுதியில்இடி…
அரசியல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி,அரசமைப்புக்கு எதிரான,மனுநீதி குறித்த தனது கருத்தை திரும்பப் பெறவேண்டும்தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்புமுன்னணி வலியுறுத்தல் April 27, 2026 tamilnewsmedia * மத்தியப் பிரதேசம் போபால் தேசிய சட்டக் கழகத்தில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவர்கள் “தங்களின் பண்பாடு மற்றும் சிந்தனை வேர்களில் இருந்து முற்றிலும் விலகிவிட்டனர்” என்றும்…
ஆன்மீகம் வடலூர் ஞான சபையில்சித்திரை மாத பூச ஜோதி தரிசனம்கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பங்கேற்பு April 24, 2026 tamilnewsmedia வடலூர், ஏப்.24 –வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் சித்திரை மாத பூச ஜோதி தரிசனம் நடைபெற்றது. வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது.இங்கு ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தன்று ஆறு திரை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுவது…