Category: 2026 தேர்தல் களம்

மகளிருக்கு ரூ2000 தொகை, நீட், விலக்கு: பாமக தேர்தல் வாக்குறுதி

பாமக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள். பின்னர் பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் கடந்த 74 ஆண்டுகளில் 4.56 லட்சம் கோடி நேரடி கடன் இருந்தது. ஆனால் 2021 முதல் 5…

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் , வடலூர் உள்ளிட்ட வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் , பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

கடலூர், மாவட்டத்தில்தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026-ஜ முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார்,அவர்களுடன் நெய்வேலி மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டு ஆய்வு…

2ம் கட்டமாக 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியீடு

திண்டிவனம்: பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் 2ம் கட்டமாக 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டார். திருப்போரூர் – ஏகாம்பரம், உத்திரமேரூர் – ஸ்ரீதர், கும்மிடிப்பூண்டி சங்கர், திருவள்ளூர் – வெங்கடேசன், கனல் பெருமாள் – செஞ்சி, காடுவெட்டி ரவி –…

விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏன் இல்லை?- வேட்பாளர்களை அறிமுகம் செய்து பெ.சண்முகம் விளக்கம்

சென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கையானது சூப்பர் ஸ்டார் அறிக்கை என்றும், விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏன் இல்லை? என்பது குறித்து பெ.சண்முகம் விளக்கம் அளித்துள்ளார். தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நடந்து வரும் நிலையில்…

தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு..!

தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள்

வடலூரில்,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு முகாம்

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார்குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான முதல்கட்ட பயிற்சிநடந்தது.குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் வருகின்ற ஏப்ரல் 23ஆம்தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கின்றது.இதில் குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சிவகுப்பு வடலூர்…

வடலூரில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து மு க ஸ்டாலின் பேசுகிறார்,கூட்டணி கட்சி,மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில்அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவிப்பு

கடலூர் கிழக்கு மாவட்டம் கடலூர் குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய தொகுதிகளுக்கான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வடலூர், மங்கையர்கரசி மண்டபத்தில் நடைப்பெற்றது.வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், கடலூர் கிழக்கு மாவட்ட கழக…

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

வடலூர், ஏப்.1தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23-ந்தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடக்கிறது. தேர்தலையொட்டி தமிழகத்தில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. தமிழக சட்டமன்ற தேர்தலில் களம் காணும் திமுக தலைமையிலான…

வடலூர் நகராட்சியில் நூறு சதம் வாக்குப்பதிவு, வலியுறுத்தி விழிப்புணர்வு

வடலூர், மார்ச்.29 –தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தமிழக முழுவதும் உள்ள வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் தேர்தல் ஆணையமும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் 100%…