Climate

News Analysis

Posts 3 Column Slider

புதிய செய்திகள்

நெய்வேலி என்எல்சி முதலாவது சுரங்கத்தில் உள்ள இயந்திரத்தில் தீ பரவியது. என்எல்சி அதிகாரிகள் விசாரணை

நெய்வேலி என்எல்சி இந்திய நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. என்எல்சி முதலாவது சுரங்கத்தில் என்எல்சி அதிகாரிகள், ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் முதாலவது சுரங்கத்தில் உள்ள மிடில் பெஞ்ச் பக்கெட் வீல்…

“பயணிக்கும் படகிலேயே ஓட்டை போடும் அறிவாளிகள்தான் காங்கிரஸ் கட்சியினர்”

“மு.க.ஸ்டாலின், உதயநிதி கலந்து கொண்ட திமுக இளைஞரணி கூட்டத்தில் தீர்மானம் “ “கடந்த பல தேர்தல்களிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டுப் பல சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றது காங்கிரஸ். அவர்கள் கட்சியில் இருப்பவர்களை வைத்து களப்பணி செய்யாத நிலையிலும்…

வடலூரில் என்எல்சி நிறுவனத்தை கண்டித்து சாலை மறியல் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கடலூர், மாவட்டம்வடலூர் அருகே உள்ள தென் குத்து கிராமம் , நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் முதல் சுரங்கம் அருகே உள்ள தால்,முதல் சுரங்க விரிவாக்க பணிக்காக இந்த ஊரில் உள்ள விளை நிலங்களும் வீடுகளும் கையகப்படுத்த என் எல்சி நிர்வாகம் முடிவு…

தமிழகத்தில் இரவு 10 மணிக்குள் மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டும்

எலைட் மதுபான கடைகள் முறையே இரவு 11 (FL1) மற்றும் 12 மணிக்குள் (FL2) மூடப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிப்பு; டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதை காவல் துறை அதிகாரிகள் புகைப்படம் எடுத்து குழுவில் பதிவிட வேண்டும். – சென்னை காவல்…

சோழப் பேரரசின் மாபெரும் வரலாற்றுப் பொக்கிஷம் ஆனைமங்கலம் செப்பேடுகள் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நமது தாயகத்திற்குத் திரும்பியுள்ளன.

“சோழர்களின் பெருமை மீண்டும் தமிழ்நாட்டில், தமிழர்கள் ஒவ்வொருவரும் மார்தட்டிப் பெருமைப்பட வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது, நமது சோழப் பேரரசின் மாபெரும் வரலாற்றுப் பொக்கிஷமான ஆனைமங்கலம் செப்பேடுகள் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நமது தாயகத்திற்குத் திரும்பியுள்ளன. 1976 முதல்…