durai

லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பதவி காலியாக உள்ள நிலையில், அப்பொறுப்பை ஐ.ஜி. துரை குமார் கவனிப்பார் என உள்துறை செயலாளர் உத்தரவு.

டேவிட்சன் தேவாசிர்வாதம் மாற்றப்பட்ட பிறகு, லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி. பதவிக்கு சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டார்.

பின்னர் அந்த நியமனத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றதை அடுத்து, தற்போது காலியாக உள்ள பதவிக்கு பொறுப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *