24/7 செய்திகள் “பகலில் டீ, வியாபாரம் “இரவில் ஆதரவற்றவர்களுக்கு வள்ளலார்,சபையில்இலவச (தேனீர் )டீ,வழங்கும்மூர்த்திசெல்வம் July 17, 2026 tamilnewsmedia கடலூர் மாவட்டம்வடலூர், காட்டுக்கொல்லையில் வாடகை வீட்டில் வசிப்பவர் எம்ஜிஆர் என்கிறமூர்த்திசெல்வன் அச்சக பணியாளராக வாழ்க்கையை தொடங்கியவர், வேலை இழப்பு,வாழ்க்கையில் ,இடையில் திடீரென தொழிலில் திடீர் மாற்றம் ஏற்பட்டு சைக்கிளில் கேன் , டீ, போட்டு விற்பனை செய்ய தொடங்கியவர் தான், இந்ததொழிலைக்…