24/7 செய்திகள் வடலூர் அருகேஇடி தாக்கி மூதாட்டி பலி May 8, 2026 tamilnewsmedia வடலூர், மே. 8 –வடலூர் அருகே ரோடு மருவாய் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி இவரது மனைவி சரஸ்வதி 64; இவர் இன்று காலை வயல்வெளியில் களை எடுக்கும் வேலைக்கு சென்றார்.அப்போதுஅதிக காற்று இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்துள்ளது. திடீரென்று அப்பகுதியில்இடி…