24/7 செய்திகள் நெய்வேலி என்எல்சி முதலாவது சுரங்கத்தில் உள்ள இயந்திரத்தில் தீ பரவியது. என்எல்சி அதிகாரிகள் விசாரணை May 26, 2026 tamilnewsmedia நெய்வேலி என்எல்சி இந்திய நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. என்எல்சி முதலாவது சுரங்கத்தில் என்எல்சி அதிகாரிகள், ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் முதாலவது சுரங்கத்தில் உள்ள மிடில் பெஞ்ச் பக்கெட் வீல்…