அரியலூர் மாவட்டம்ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. பாமக வேட்பாளர் வைதிலிங்கம் இன்று பல கிராமங்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அழகாபுரம் அகரம் புக்குழீ சிலம்பூர் உள்ளிட்ட கிராமங்களில் தனது ஆதரவாளர்களுடன் சென்று தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்கள் உற்சாகமாக ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். D VELMURUGANARIYALUR DISTRICT REPORTER Post navigation தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை, வெளியிட்டார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கல்லூரி மாணவர்களுக்கு ஐந்து ஆண்டுகளில் 35 லட்சம் லேப்டாப் வழங்கப்படும்வடலூர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு