24/7 செய்திகள் வடலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 103 பவுன் தங்க நகைகள் திருட்டுகடலூர் எஸ்பி நேரில்விசாரணை May 16, 2026 tamilnewsmedia கடலூர் மாவட்டம்வடலூர் நாகேசன் செட்டியார் நகரை சேர்ந்தவர் வேலாயுதம் (70 )இவர் ஊட்டி குன்னூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் கடந்த 20 ஆண்டுகளாக பொது மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், பணி நீட்டி பணி செய்து வருகிறார். இவரது மனைவி…