whatsapp image 2026 04 08 at 2.08.37 pm

பாஜகவை ஆதரித்து நேரில் பிரசாரம் செய்யக் களத்திற்கு வராத குறையாகத் தேர்தல் களத்தில் முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது தேர்தல் ஆணையம்.

தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை மாற்றியது ஒருதலைபட்சமான அத்துமீறிய அரசியல் நடவடிக்கை.

நியாயமான – சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம், பாஜகவின் கட்டளைகளை நிறைவேற்றி வருவது வெட்கக்கேடானது.

ஆதிக்க மனப்பான்மையுடன் பணியாற்றும் தேர்தல் ஆணையம், கண்ணியத்தைக் கடைத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது.

– முதல்வர் மு.க.ஸ்டாலின்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed