அரசியல் இந்திய பிரதமர் மீது தாக்குதல் சதி: மூவர் கைது April 11, 2026 tamilnewsmedia பாரத பிரதமர் நரேந்திர மோடியை தாக்க திட்டமிட்டதாகக் குற்றச்சாட்டில் பீகார் மாநிலத்தில் மூவர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பாதுகாப்பு அமைப்புகளில் கவனம் ஈர்த்துள்ளது.புக்சார் மாவட்டத்தில் சிம்ரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பிரதமர்…