24/7 செய்திகள் செங்கல்பட்டு – ஆலப்பாக்கம் ஊராட்சியில் தூய்மை பணிகளுக்கான வாகனம் பல போராட்டங்களுக்கு பிறகு இன்று பயன்பாட்டிற்கு வந்தது April 10, 2026 tamilnewsmedia . இன்று10/4/2026செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியம் ஆலப்பாக்கம் ஊராட்சியில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து ஊராட்சி மன்ற தூய்மை பணிகளுக்கான வாகனம் இன்று முதல் செயல்பட தொடங்கியுள்ளது . இவ்வாகனம் பயன்பாட்டுக்கு வர தொடர்ந்து போராடி வெற்றி பெற்ற…