தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக தமிழ்நாடு காகித நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குநராக இருந்த சாய் குமார் நியமனம்; முருகானந்தத்திற்குப் பதிலாக சாய் குமார் நியமனம். தமிழ்நாடு ஆயுதப்படை காவல் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் டி.ஜி.பி. ஆக சந்தீப் மிட்டலை நியமிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு. Post navigation திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்-ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை ஜி-பே பாக்கெட் மணி அம்சம் ” ,ஓபன் செய்தால் பணம் போய்விடுமா?