ஒடிசா உயர்கல்வி நிறுவனங்களில், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு இரு மடங்காக அதிகரிக்கவும் மொத்தமாக 50% ஆக உயர்த்தவும் அம்மாநில அமைச்சரவை ஒப்புதல். எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு 12%லிருந்து 22.50% ஆகவும், எஸ்சி பிரிவினருக்கான இடஒதுக்கீடு 8%லிருந்து 16.25% ஆகவும் உயர்த்த முடிவு. பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஒடிசாவில் SEBC) புதிதாக 11.25% இடஒதுக்கீடும் அறிமுகம் செய்து ஒடிசா பாஜக அதிரடி முடிவு எடுத்துள்ளது. Post navigation அ.ம.மு.க. மாநிலதலைவர் சி.கோபால், Ex.M.L.A., Ex.M.P., அவர்கள் தலைமையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் 80க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.