கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யபட்டது. குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் இராஜ்குமார் போட்டியிடுவார் என தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தேரிவித்திருந்தார். அதன் பேரில் குறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமியிடம் தமிழக வெற்றி கழக வேட்பாளர் வேட்பு மனுவினை வழங்கியவேட்பாளர் உறுதி மொழி எடுத்து கொண்டார். மேலும் வேட்பு மனு வழங்கும் நிகழ்வில் ஏராளமான தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.. Post navigation சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வடலூரில் கொடி அணி வகுப்பு பேரணி முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்,கடலூர் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்,திமுக கூட்டணி கட்சியில கலந்துகொள்ள வேண்டும்அமைச்சர் பன்னீர்செல்வம் அறிக்கை