கட்சி நிர்வாகிகள் மீது தொல்.திருமாவளவன் ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- 1) இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் ஆற்காடு நகரச் செயலாளர்

Read more

உலகத் தாய்மொழி நாள்; எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலை மலரட்டும்!

தாய்க்கு இணையான மரியாதை தாய்மொழிக்கும் வழங்கப்பட வேண்டும்; அன்னை மொழிக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் உலகத்

Read more

3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

உத்தரபிரதேசத்தின் சமாஜ்வாடி கட்சி நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டது. இதில்

Read more

அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கூடுதல் நிறுத்தம்!

சென்னை சென்டிரலில் இருந்து வரும் 24-ந் தேதி மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்.12695) கூடுதல் நிறுத்தமாக கேரள

Read more

கோவிலுக்கு தனி போலீஸ் நிலையம்…!

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் உற்சவங்கள் நடைபெறுகின்றன. எனவே, ரெங்கநாதரை தரிசித்துச்செல்வதற்காகவும், சுற்றுலா நோக்கத்திலும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் இங்கு வந்து செல்கின்றனர்.

Read more

கணவருடன் தகராறு; குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த பெண்?

ஜார்கண்ட் மாநிலம் லோகர்டகா மாவட்டத்தை சேர்ந்தவர் பூஜா மகதோ. இவர் தனது தாய் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கணவரிடம் கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு

Read more

தர்காக்கள், தேவாலயங்களை புனரமைப்பது மட்டுமே ஒரு அரசின் சிறுபான்மை சமூக நலன் திட்டமாக இருக்க முடியாது!

எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் சிறுபான்மை நலன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டின்

Read more

இலவச மருத்துவ முகாம்!

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்துடன் இணைந்துஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், கும்பகோணம் அன்பு மருத்துவமனை, ஜெயங்கொண்டம் லயன்ஸ் சங்கம், ஜெயங்கொண்டசோழபுரம் உதவும் கரங்கள் நடத்தும்,

Read more

நடிகர் எஸ்.வி.சேகருக்கு சிறை தண்டனை; கோர்ட்டு அதிரடி தீர்ப்பு!

கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூகவலைதளத்தில் தரக்குறைவாக விமர்சித்து கருத்து தெரிவித்ததாக கூறி, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசில்

Read more

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தாதது ஏமாற்றம் அளிக்கிறது; ஜி.கே.மணி!

2024 2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதில் பள்ளி கல்வித்துறைக்கு கூடுதல் நிதி, புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டுதல், புதிய நீர்

Read more
Social Share Buttons and Icons powered by Ultimatelysocial