ஆசிரியர்களுக்கான அறிவிப்புகளை முதல்வர் வெளியிட வேண்டும்; ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!

ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலான அறிவிப்புகளை சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. சென்னையில்

Read more

பள்ளி, கல்லூரி தோர்வுகள் தொடக்கம்; தடையில்லா மின்சாரம் விநியோகிக்க உத்தரவு…!

பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குமாறு மின்சாரவாரியம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,மின்சார வாரியம் மாநிலம் முழுவதும் பராமரிப்புப்

Read more

பள்ளி மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானிகள் திட்டம்!

பள்ளி மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானிகள் திட் டத்தின் பதிவு தொடங்க உள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்பம், விண்வெளி அறிவியல் உள்ளிட்டவற்றில்

Read more

“யானை பசிக்கு சோளப் பொறி” ஓ.பன்னீர்செல்வம் கேள்வி?

கடந்த 3 ஆண்டுகளில் 60 ஆயிரத்து 567 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது “யானை பசிக்கு சோளப் பொறி” என்ற

Read more

வாங்க மரம் வளர்ப்போம்; கூடிய விரைவில் மா மரத்தை எப்படி வளர்ப்பது?

ஒரு மா மரத்தை விரைவாக வளர்ப்பது பல காரணிகளை உள்ளடக்கியது, அவை சரியாக நிர்வகிக்கப்பட வேண்டும். இருப்பினும், நீங்கள் ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே வேளையில், மரங்கள்

Read more

ஓய்வின்றி உழைப்போம்; இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம்; மு.க.ஸ்டாலின்!

நாற்பதும் நமதே! நாடும் நமதே! என்பதை உறுதிசெய்யும் விதமாக மிக எழுச்சியோடு பிரமாண்டமாக தமிழ்நாடெங்கும் நடந்தேறியுள்ளன ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பொதுக்கூட்டங்கள். வெற்றிகரமாக இந்த கூட்டங்களை

Read more

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு!

ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளையொட்டி வருகிற 24-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு, சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகை

Read more

தமிழக வாழ்வுரிமை கட்சி மாநாடு தேதி ஒத்திவைப்பு…!

தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பிப்ரவரி – 28 ஆம் தேதி மாபெரும் பேரணி மற்றும் மாநாடு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது,

Read more

20 ஆண்டுகள் பணியாற்றிய காவலர்களுக்கு, எஸ்.எஸ்.ஐ.யாக பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் போலீசார்கள் கண்ணியம் குறையாமல் பணியாற்றுவதை உறுதி செய்வதற்காக, அவர்களுக்கு குறித்த காலத்தில் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் நிலைப்பாடு ஆகும். ஆனால்,

Read more

உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், காப்புத் தொகையும் பறிமுதல் செய்யப்படும்; அரசு எச்சரிக்கை…!

சென்னையில் உள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அலுவலக கடிதத்தின்படி 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான தேர்தல் செலவின கண்காணிப்பு குறித்து இந்தியா துணைத்தேர்தல் கமிஷனர் கடந்த

Read more
Social Share Buttons and Icons powered by Ultimatelysocial