சீரடி சாயிபாபாகோயில், காலவரையின்றி மூடப்படும்
சீரடி சாய்பாபாகோயில்,
காலவரையின்றி மூடப்படும்
புனிதஸ்தலமான சீரடி சாய்பாபா கோயிலில் வரும் மே 1ஆம் தேதி காலவரையறை மூடப்பட இருப்பதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. என தகவல் வெளியாகியுள்ளது
கோயிலுக்கு பாதுகாப்பு கொடுக்கும் பொறுப்பை CISFயிடம் கொடுக்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கோயில் நிர்வாகம் பிரச்னைக்குத் தீர்வு காணும் வரை கோயில் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.