பண்ருட்டி அருகே டிராக்டர் மீது தனியார் பேருந்து மோதல் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கடலூர் மாவட்டம் வாழப்பட்டில் டிராக்டர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து கனமழை காரணமாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது பேருந்து மோதி விபத்து. வேகத்தடை இல்லாததால் விபத்து என பொதுமக்கள் சாலை மறியல்.கடலூர் – பண்ருட்டி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.