உலக முதலீட்டாளர்கள் மாநாடு தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை போல் இல்லாமல் மக்களுக்கு பயனளிப்பதாக இருக்க வேண்டும்; டிடிவி தினகரன் காட்டம்!

நிறைவேற்ற முடியாத, பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, ஆட்சிக்கு வருவதற்கு முன்பும், ஆட்சிக்கு வந்ததற்கு பின்னரும் கொண்டிருக்கும் இரட்டை நிலைப்பாட்டை

Spread the love
Read more

கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மதசார்பு சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் இனிவருங்காலங்களில் காலம் குறிப்பிடப்படாமல் நிரந்தர சான்றிதழாக வழங்கப்படும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை தலைமைச் செயலகத்தில், சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார் அப்போது அவர் பேசியதாவது:-

Spread the love
Read more

பெண்களின் முன்னேற்றத்திற்கு கூடுதல் கவனம்; மத்திய மந்திரி எல்.முருகன் பேச்சு!

நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்ற நிகழ்ச்சி மாவட்ட முன்னோடி வங்கி, நபார்டு வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளின் சார்பில் கோவை ரத்தினபுரியில் நடைபெற்றது. இதில்,

Spread the love
Read more

அ.தி.மு.க. தோல்விக்கு இதுதான் காரணம்; செல்கிறார் ஓ.பன்னீர்செல்வம்!

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் அ.தி.மு.க. தொண்டர்களின் உரிமை மீட்புக்குழு ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசுகையில், முன்னாள்

Spread the love
Read more

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால்? இதுதான் நடக்கும்; தொல்.திருமாவளவன் கடும் தாக்கு!

திருச்சி புத்தூர் நால் ரோடு பகுதியில் திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் “பா.ஜ.க.வை தோற்கடிப்போம், இந்தியா கூட்டணியை ஆதரிப்போம்” என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இதில்

Spread the love
Read more

கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.42.71 கோடியில் பாலம்!

பெருநகர சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் யூனியன் சாலையை இணைக்கும் வகையில் சின்ன நொளம்பூரில் ரூ.42.71 கோடி மதிப்பீட்டில் கூவம் ஆற்றின் குறுக்கே

Spread the love
Read more

வருகிற 21-ம்தேதி தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாடு; சேலத்தில் நடக்கிறது!

தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் கடந்த மாதம் 17-ம் தேதி நடத்தப்பட இருந்தது. முன்னதாக இந்த மாநாடு குறித்த மோட்டார்

Spread the love
Read more

“இது தான் திராவிட மாடலா?” பேரழிவை நோக்கி விரையும் தமிழகம்!

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே வயலில் மது அருந்தி, வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்களை தட்டிக்கேட்ட அந்த வயலின் உரிமையாளரான சரவணன் என்ற உழவர் குடிகாரர்களால் குத்திக் கொலை

Spread the love
Read more

அனைத்துக்கட்சி எம்.பிக்கள், அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்பு…!

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 -ம் தேதிகளில் “மிக்ஜாம்” புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, அதன்

Spread the love
Read more

“ஊழல் குற்றச்சாட்டு” பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தரை பணிநீக்கம் செய்ய வேண்டும்!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கட்டமைப்புகளை பயன்படுத்தி தமது தலைமையில் தனியார் நிறுவனம் தொடங்கியது உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும், பட்டியலினத்தவர் வன்கொடுமை சட்டத்தின்படியும் கைது செய்யப்பட்டு, இடைக்கால

Spread the love
Read more
Social Share Buttons and Icons powered by Ultimatelysocial