வடலூர் அருகே ஹிட்டாச்சி இயந்திரத்தை ஏற்றி வந்த லாரி பாலத்தில் சிக்கியதால் கும்பகோணம்- சென்னை சாலையில் போக்குவரத்து பாதிப்பு

வடலூர் அருகே ஹிட்டாச்சி இயந்திரத்தை ஏற்றி வந்த லாரி பாலத்தில் சிக்கியதால் கும்பகோணம்- சென்னை சாலையில் போக்குவரத்து பாதிப்புIMG 20231030 WA0159 300x170

கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பில் இருந்து காலை ஹிட்டாச்சி இயந்திரத்தை லாரியில் ஏற்றிக்கொண்டு பண்ருட்டி நோக்கி வந்தலாரி வடலூர் அருகே மருவாய் பரவனாறு பாலம் அருகே சாலையில் இருந்த பள்ளத்தில் லாரி டயர் மாட்டிக் கொண்டதில் ஹிட்டாச்சி இயந்திரம் கீழே இறங்கியதால் கும்பகோணம் , தஞ்சாவூர் ,சென்னை சாலையில் காலை சுமார் 10 மணிமுதல், ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இது குறித்து தகவல் ‘அறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்து பாதையை மாற்றி, போக்குவரத்தை சரி செய்தனர். பின்னர் ஹிட்டாச்சி மற்றும் லாரியை அப்புறப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

Spread the love
8560141015f75ec95c1f5438b10c2641

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial