செந்துறை அருகே கீழ மாளிகை கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

God 300x166அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் அருகே உள்ள கீழ மாளிகை கிராமத்தில் எழுந்தருளி உள்ள அருள் பாலித்து வரும் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா .
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் கீழ மாளிகை கிராமத்தில்21/04/2023மாலை 05-30அன்று வெள்ளிக்கிழமை

அம்மனுக்கு வேண்டுதல் நிறைவேற்றுவதற்காகவும் நேர்த்திக்கடன்களை செலுத்துவதற்காகவும்காப்பு கட்டி தீக்குழியில் இறங்கி வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆண்கள் பெண்கள் என நேர்த்திக்கடனை செலுத்தினர் மேலும் இந்த தீமிதி திருவிழாவை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தீமிதி திருவிழாவை கண்டுகளித்து அம்மனை வழிபட்டு சென்றனர்.

Spread the love
8560141015f75ec95c1f5438b10c2641

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

One thought on “செந்துறை அருகே கீழ மாளிகை கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial