என்எல்சி இந்தியா நிறுவனத்தின் அராஜக போக்கை பற்றி-துண்டு பிரசுரம் விநியோகம்

கடையாக சென்று, தொழிலதிபர்கள், வணிகர்கள், சாலையோர கடை வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து, கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக்க துடிக்கும், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின்

Read more

நெய்வேலி என்எல்சி இந்திய நிறுவனம் தமிழர்களுக்கும், விவசாயிகளுக்கும் செய்த துரோகத்தைப் பற்றி, தொழிலாளர்கள், அதிகாரிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள்

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கம் 1, சுரங்கம் 1A, என்எல்சி தலைமை அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில், வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில்,

Read more

காவிரி டெல்டாவை அழிக்க 6 நிலக்கரி சுரங்கங்கள்: செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என அரசு உறுதியளிக்குமா,

“பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை” கடலூர் மாவட்டத்தை சீரழித்துக் கொண்டிருக்கும் நிலக்கரி சுரங்கங்கள் எனப்படும் பேரழிவு சக்தியின் கொடுங்கரங்கள் காவிரி பாசன மாவட்டங்களையும் இறுக்கிப்

Read more

நெய்வேலி என்எல்சி சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் சுரங்க விரிவாக்கப் பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறது இந்நிலையில் நாம் தமிழர்

Read more

தமிழ்நாடு அரசு, நிலம் பறிப்பதற்கான இடை அமைப்பாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது. கி. வெங்கட்ராமன் கண்டனம் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்

புதிதாக நில ஆக்கிரமிப்பில் என்.எல்.சி. நிர்வாகம் ஈடுபடுவதும், அதற்கு தமிழ்நாட்டு அமைச்சர்கள் துணை போவதும் கண்டிக்கத்தக்கது” தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் கண்டனம் நெய்வேலி என்.எல்.சி.

Read more

“கடலூர் மாவட்ட முழு அடைப்பு வெற்றி” என்எல்சி விவகாரத்தில் மக்கள் உணர்வை இனியாவது தமிழக அரசு மதிக்க வேண்டும்”பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை.

கடலூர் மாவட்டத்தை விட்டு வெளியேற்றுவதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும். என்.எல்.சியின் பிடியிலிருந்து கடலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்ட மக்களையும் மீட்கும் வரை

Read more

கடலூர் மாவட்டத்தில் கடையை அடைக்க கூறுபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பு பணியில்,7 ஆயிரம் போலிசார் குவிப்பு

கடலூர் மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு ராஜாராம் நேற்று இரவு வடலூர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார், அப்பொழுது அவர் கூறியதாவது, என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணிக்கு, நிலம் கையகப்படுத்துவதை

Read more

என்.எல்.சி நிலம் எடுப்பில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், பொய் சொல்கிறார்,மக்களுக்கு அமைச்சரா?என்.எல்.சியின் முகவராக செயல்படுகிறாரா?”-பாமக தலைவர் அன்புமணி பேட்டி,

என்.எல்.சி எனப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு சுரங்கங்கள் அமைப்பதற்காக கடலூர் மாவட்ட மக்களின் நிலங்களை கடலூர் மாவட்ட நிர்வாகம் கட்டாயப்படுத்தி பறித்திருக்கும் நிலையில், தேவையான நிலங்கள்

Read more
Social Share Buttons and Icons powered by Ultimatelysocial