வடலூர் வள்ளலார் பெருவெளிக்கு வெளியே பன்னாட்டு மையத்தை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த செயற்குழுவில் முடிவு!

தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழுக் கூட்டம் திருச்சி இரவி சிற்றரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வடலூர் சத்தியஞான பெருவெளியை ஆக்கிரமிக்கும்

Read more

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகனின் கொள்கையை பரப்ப தீர்மானம்!

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் ஆணைக்கிணங்க, குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளரும், கடலூர் மாமன்ற உறுப்பினரும், கடலூர் மாநகர அமைப்புக் குழுத் தலைவருமான பொறியாளர் கண்ணன்

Read more

வடலூர் பெருவெளி பொதுவெளியாக தொடர வேண்டும்; வள்ளலார் சர்வதேச மையத்தை மாற்று இடத்தில் அமையுங்கள்!

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் அவர்களால் வடலூரில் அமைக்கப்பட்ட சத்திய ஞான சபையின் பெருவெளியின் அமைப்பை சிதைத்து விடக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும்

Read more

“பாஜகவை தோற்கடிப்போம், இந்தியா கூட்டணியை ஆதரிப்போம்”

கடலூர் மாவட்டம் வடலூர் பஸ் நிலையத்தில் மக்கள் அதிகாரம் கட்சியின் சார்பில் திருச்சியில் “பாஜகவை தோற்கடிப்போம், இந்தியா கூட்டணி கட்சியை ஆதரிப்போம்”, என்கிற மக்கள் அதிகாரம், மாநில

Read more

கருப்பு பேஜ் அணிந்து எதிர்ப்பு…..!

மாமூல் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக சென்னையில் உள்ள கஸ்தூரி மெடிக்கல்ஸ் உரிமையாளர் வினோத் குமார் ரவுடிகளால் கொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் விதமாகவும், மெடிக்கல் உரிமையாளர்கள் மற்றும்

Read more
Social Share Buttons and Icons powered by Ultimatelysocial