“மக்களோடு மக்களாக” மாட்டு வண்டி ஏறி பொங்கல் கொண்டாட்டம்!

சேலம் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திண்டமங்கலம், பனங்காட்டூர் மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மக்களோடு மக்களாக மாட்டு வண்டி ஏறி வந்து , விவசாயிகளின் பிரதிநிதியாக அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தைப்பொங்கல் கொண்டாடினார். இதில் சுற்று பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

20240115 234805 1024x577
20240115 234807 1024x577
20240115 234809 1024x577
Spread the love
8560141015f75ec95c1f5438b10c2641

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial