Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

Tamilnewsmedia Tamilnewsmedia

ஆசிரியர்-ஜீவா செந்தில்

  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
  • Home
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • உள்ளுர் செய்திகள்
  • சித்த மருத்துவம்
  • மாவட்டசெய்திகள்
  • விவசாயம்
  • வீடியோ
Subscribe
Close

Search

Blog

விடிந்தால் குறிஞ்சிப்பாடியில் ஆடிசெடல் திருவிழா,மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதி

By tamilnewsmedia0
August 7, 2026 1 Min Read
0

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெத்தநாயக்கன் குப்பம், கஞ்சமநாதன் பேட்டை கிராமத்தில் இரவு பத்து மணிக்கு மின்சாரம் தடை செய்யப்பட்டது தமிழ்நாடு மின்சார ஊழியர்களை தொடர்பு கொண்ட போது தொலைபேசி அழைப்பு எடுக்கவில்லை இந்த ஏரியாவில் அடிக்கடி மின் இணைப்பு இல்லாமல் போகிறது பல முறையும் தொடர்பு கொண்டால் எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை விடிந்தால் ஆடி வெள்ளிக்கிழமை குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழா

Tags:

kurinjipadi
Author

tamilnewsmedia0

Follow Me
Other Articles
Previous

ஆசிரியர் என்ற பதமே பட்ஜெட்டில் இல்லையே…! – மா.குமரேசன்

Next

வடலூர்அரிமா சங்க கூட்டத்தில், டி ஆர் எம் சாந்தி பர்னிச்சர் சார்பாக,மருவாய்அரசு பள்ளிக்கு மேசைகள், வழங்கப்பட்டது

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Tamilnewsmedia. All rights reserved. Blogsy WordPress Theme