விடிந்தால் குறிஞ்சிப்பாடியில் ஆடிசெடல் திருவிழா,மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதி
குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெத்தநாயக்கன் குப்பம், கஞ்சமநாதன் பேட்டை கிராமத்தில் இரவு பத்து மணிக்கு மின்சாரம் தடை செய்யப்பட்டது தமிழ்நாடு மின்சார ஊழியர்களை தொடர்பு கொண்ட போது தொலைபேசி அழைப்பு எடுக்கவில்லை இந்த ஏரியாவில் அடிக்கடி மின் இணைப்பு இல்லாமல் போகிறது பல முறையும் தொடர்பு கொண்டால் எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை விடிந்தால் ஆடி வெள்ளிக்கிழமை குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழா