குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; அன்புமணி ராமதாஸ் விளக்கம்!

தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலியில் கடந்த 34 மாதங்களில் மட்டும், 18 வயது நிறைவடையாத குழந்தைகள் 1,448 பேருக்கு மகப்பேறு நடைபெற்றிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் கவலையளிக்கின்றன.

Read more

அரசு பஸ்களில் ஆண்களுக்கும் சலுகை வழங்க வேண்டும்; அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் காலநிலை மாற்றத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அரிசி விலை

Read more

ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கும்அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும்!

தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் சமூகத்திற்கு நன்மை செய்வதாகக் கூறிக் கொண்டு தமிழக அரசு கொண்டு வந்துள்ள அரசாணை எண் 243 இடைநிலை ஆசிரியர்களுக்கு, குறிப்பாக ஆசிரியையைகளுக்கு கடுமையான பாதிப்புகளை

Read more

பா.ம.க. தொடங்கி 34 ஆண்டுகள் ஆகியும் நம்மால் ஆட்சிக்கு வரமுடியவில்லை; அன்புமணி ராமதாஸ் ஆதங்கம்!

சென்னையில் நடந்த பொதுக்குழுகூட்டத்தில் பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்பி பேசுகையில்,நாம் மக்கள் மனதில் வெற்றி பெற்றுள்ளோம். அதேநேரம் அரசியல் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும்.

Read more

தமிழக மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும் என்றால், பா.ம.க ஆட்சி அமைய வேண்டும்-ராமதாஸ்!

சென்னையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், தமிழக மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும் என்றால், அன்புமணி ராமதாஸ் தலைமையில் பா.ம.க ஆட்சி அமைய

Read more

வன்னியருக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை தாமதிக்கும் தமிழக அரசுக்கு பாமக கண்டனம்!

மாநில, தேசிய நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என சென்னையில் நடந்த பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.சிறப்பு பொதுக்குழுநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி

Read more

“பாமக செயற்குழு கூட்டம்”

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மங்கலம் மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற, பாட்டாளி மக்கள் கட்சியின் அரியலூர் மாவட்ட செயற்குழு கூட்டம், மாநில மாணவர் சங்க செயலாளர் கொடுக்கூர்

Read more

பாமகவின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு!

2024-2025 ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சி பொதுமக்கள் முன் வைக்கும் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை தற்போது தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்.

Read more

உயர்கல்வி நிறுவன இட ஒதுக்கீடு தேன்கூட்டைப் போன்றது: வீணாக அதில் கல்லெறிந்து பார்க்கக்கூடாது!

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்களை நிரப்பும் போது, பிற பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினம், பழங்குடியினரில் தகுதியானவர்கள் கிடைக்கா விட்டால், அப்பிரிவினருக்கான இட

Read more

தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது: சென்னையின் மிகப்பெரிய பூங்காவை கோயம்பேட்டில் அமைக்க வேண்டும்!

சென்னை கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள 36 ஏக்கர் நிலம் அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்படவிருப்பதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

Read more
Social Share Buttons and Icons powered by Ultimatelysocial