10 மாத குழந்தையை கொன்று தூக்கில் தொங்கவிட்ட தாய்…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிழக்கு பகுதியில் உள்ள ஆலமரத்துப்பட்டி ஜக்கம்மாள் காலனியை சேர்ந்தவர் தெய்வேந்திரன். இவருடைய மனைவி பாண்டியம்மாள் (வயது 47). கணவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு

Read more

வக்கீல் சங்க தேர்தலுக்கு இடைக்கால தடை…!

புதுச்சேரி வக்கீல் சங்க தேர்தல் இன்று (15-2-24) நடைபெற இருந்தது. மொத்தம் உள்ள 1,175 உறுப்பினர்களில், 811 உறுப்பினர்களே வாக்களிக்க தகுதியானவர்களாக அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்த

Read more

தமிழகம் முழுவதும் ஜெயலலிதா 76-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்!

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரையிலான 5 நாட்கள் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

Read more

வங்கியில் அதிகாரி பணி; வேலைவாய்ப்பை தவறவிடாதீர்!

பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் சிறப்பு அதிகாரி காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.காலியிடம்: மேனேஜர் 447, அசிஸ் டென்ட் மேனேஜர் 108, சீனியர் மேனேஜர் 42, தலைமை மேனேஜர்

Read more

தேசிய சினிமா விருதுகளில் மாற்றம்!

தேசிய சினிமா விருதுகளில் இந்திரா காந்தி, நர்கீஸ் தத் ஆகியோரது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற புதிய மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.2022-ம் ஆண்டுக்கான தேசிய சினிமா விருதுகள் இன்னும் வழங்கப்படவில்லை.

Read more

கல்கி 2898 ஏ.டி படத்தின் தீம் வெளியீடு!

இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிடவர்களின் நடிப்பில், நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் கல்கி 2898

Read more

யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த விவகாரம்; அண்ணாமலை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

கடந்த 2022ஆம் ஆண்டு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது தீபாவளிபண்டிகை அன்று பட்டாசு வெடிக்கக்கூடாது என்று கிறிஸ்தவ மிஷினரிதான் முதலில் உச்சநீதிமன்றத்தில்

Read more

கணவனை இழந்த பெண்ணிடம் தகாத உறவு; நெருக்கமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியீடு!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கென்டையன அள்ளி பகுதியை சேர்ந்தவர் இன்பசேகரன் (வயது 55). பிஇ பட்டதாரியான இவருக்கு திருமணமாகவில்லை. தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இந்த நிலையில் அதேபகுதியில்

Read more

சென்னை துறைமுகத்துக்கு அதிநவீன போர்க் கப்பல் வருகை!

மறை முகமாக ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் அதிநவீனத்திறன் கொண்ட கடற்படையின் ஐஎன்எஸ் சென்னை போர்க் கப்பல் 2 நாள் பயணமாக வெள்ளி, சனிக்கிழமைகளில் (பிப். 16, 17)

Read more

ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தாய் – மகள்; காரணம் என்ன?

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் எம்.பி.நகர் படாவனே பகுதியில் வசித்து வந்தவர் சுமலதா(வயது 45). இவரது மகள் வர்ஷா(வயது 22). இவர்கள் இருவரும் சம்பவத்தன்று மாலையில் வீட்டில்

Read more
Social Share Buttons and Icons powered by Ultimatelysocial