பூரணம் அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது!

சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், மதுரை மாவட்டம் யா.கொட்டிகுளம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக தனது 1 ஏக்கர்

Read more

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் ‘கட்’ அடித்தால் பெற்றோருக்கு எஸ்எம்எஸ் – சாதகமா, பாதகமா?

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் விடுப்பு எடுத்தால், சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோருக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் நடைமுறை அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Read more

1.5 ஏக்கர் நிலத்தை அரசுப்பள்ளிக்கு வழங்கிய “பூரணம் அம்மாளுக்கு” அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நன்றி!

மதுரை ஒத்தக்கடை கொடிக்குளம் நடுநிலைப் பள்ளியின் ஆசிரியப் பெருமக்கள் சார்பாகவும், அப்பள்ளியில் பயிலும் வருங்கால அறிஞர்கள் சார்பாகவும் பூரணம் அம்மாளுக்கு நன்றிகளைத் தெரிவித்து, அவரின் செல்வ மகள்

Read more

“மகளின் நினைவாக ரூ.4 கோடி நிலத்தை அரசுப் பள்ளிக்கு தானமாக வழங்கிய வங்கி ஊழியர்” உருக்கமான தகவல்!

மதுரை மேலூர் அருகே கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். இவரது கணவர் உக்கிரபாண்டியன். இவர்களது மகள் ஜனனி. தனது மகள் ஜனனி 2 ஆண்டுக்கு

Read more

பாட புத்தகங்களை வாசிக்க சொல்லி மாணவர்களின் ரீடிங் திறனை செக் செய்த அமைச்சர்?

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம், விளந்தை ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளிகளில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திடீர்

Read more
Social Share Buttons and Icons powered by Ultimatelysocial