20ம் ஆண்டு சமயபுரம் பாதயாத்திரை!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மாருதூர் தெற்குப்பட்டிகிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பச்சை மாரியம்மன் கோவில் பக்தர்கள் ஆண்டுதோறும் பால் குடம் எடுத்து வழிபாடு செய்து சமயபுரம்

Spread the love
Read more

ஸ்ரீ தேவி நாககன்னி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

கடலூர் மாவட்டம் வடலூர் பண்ருட்டி சாலை ஆபத்தானபுரம் அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி நாகக்கன்னி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக

Spread the love
Read more

சனிப்பெயர்ச்சி விழா; திருநள்ளாறு கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் கடந்த 1 டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Spread the love
Read more

மகா காளி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மகாகாளி அம்மன் கோவிலில் தைப்பூசத்தை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது இதனை முன்னிட்டு அம்மனுக்கு பால்,

Spread the love
Read more

தைப்பூசத்தையொட்டி “பால்குடம்” எடுத்து சிறப்பு வழிபாடு; பக்தர்கள் சாமி வேடம் அணிந்து உற்சாகம்!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தில் எழுந்தருளி அருள்பாளித்து வரும் ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோவில் 29ம் ஆண்டு தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்கள்

Spread the love
Read more

பிரதமர் நரேந்திர மோடி 20ம் தேதி திருச்சி வருகை!

உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடக்கிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் பங்கேற்கிறார்கள்.

Spread the love
Read more

அன்னதானத்திற்கு பணம் செலுத்தனுமா? இனி”கியூ.ஆர்.” கோடு தான்!

பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த அன்னதானத்துக்கு கோவிலுக்கு

Spread the love
Read more

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்; அன்னதானம் வழங்க ஏற்பாடு!

அயோத்தி ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி இந்தியாவில் உள்ள அனைத்து ராமர் கோவில்களிலும் வாசலில் ராமரை

Spread the love
Read more

“சனி பகவானின்” ஆதிக்கம் குறைய இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள்!

பஞ்சாங்கம் படிப்பதால் உங்களுக்கு தினமும் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்… 1.வாரத்தை( நாள்)- (சனிக்கிழமை) சொல்லுவதால் ஆயுள் வளரும். 2. திதியை-(தசமி),கூறுவதால் ஐஸ்வரியம் கிடைக்கும். 3. நட்சத்திரத்திரத்தை(ஸ்வாதி),

Spread the love
Read more

“கருடனை எந்த கிழமையில் தரிசித்தால் என்ன பலன்கள் கிடைக்கும்”-கவலையின்றி வாழ கருட மந்திரம் உண்டு!

வாழ்க்கையில் செல்வம் பெருகி சந்தோஷமாக வாழ வேண்டும் என எண்ணி நாம் பெருமாள் கோவில்களுக்கு செல்வது வழக்கம். அப்படி பெருமாள் கோவில்களுக்கு செல்லும்போது கருடனை தரிசனம் செய்து

Spread the love
Read more
Social Share Buttons and Icons powered by Ultimatelysocial