காலையில் எழுந்ததும் முதன் முதலில் , பார்த்தால் உங்களை வெல்ல எவராலும் முடியாது தெரியுமா? அதிர்ஷ்டம் தரும் பொருட்கள் என்னென்ன?”

காலையில் எழுந்ததும் முதன் முதலில் , பார்த்தால் உங்களை வெல்ல எவராலும் முடியாது தெரியுமா? அதிர்ஷ்டம் தரும் பொருட்கள் என்னென்ன?”

IMG 20230503 WA0296 234x300“காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நமது கவனம் எதன் மீது இருக்கிறதோ, அந்த அதிர்வலைகள் அன்று முழுவதும் நமது வாழ்வில் ஒளிர்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த வகையில் நாம் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக உள்ளங்கையை பார்ப்பது உண்டு. என்னென்ன?*

“காலையில் எழுந்ததும் நீங்கள் பூரண கும்பத்தைப் பார்க்க நேர்ந்தால் அன்றைய நாள் முழுவதும் பூரணமான தன்மையுடன் இருக்கும். அதாவது நீங்கள் எந்த ஒரு விஷயத்தைச் செய்தாலும் அது இடையில் நிற்காமல் பூரணமாக முடிவடையும். *

“ஒரு விஷயத்தில் வெற்றி காண வேண்டும், இன்டர்வியூ செல்கிறீர்கள் என்றால் அதில் சாதக பலன் வர வேண்டும், பூரணம் பெற வேண்டும் என்று நினைத்தால், எழுந்ததும் பூரண கும்பத்தை பார்த்துவிட்டு நீங்கள் இன்டர்வியூக்கு செல்லலாம்.

“அதே போல நீங்கள் மங்களகரமான விஷயத்திற்கு செல்ல வேண்டும் அல்லது பேச்சு வார்த்தைகளை நிகழ்த்துகிறீர்கள், முதல் முதலாக திருமண விழாக்கள் செய்கிறீர்கள் என்றால், அன்றைய நாளில் நீங்கள் காலையில் எழுந்ததும் மஞ்சள், குங்குமத்தை பார்த்து விட்டு எழலாம், இதனால் மங்களம் நிறைய, தடைகள் வராது.

“மனம் முழுக்க குழப்பங்களும், எதிர்மறை எண்ணங்களும் அதிகரித்து இருக்கும், மனம் இறுக்கமாகவும், உலைச்சல் ஆகவும் இருக்கும் சமயங்களில் நீங்கள் காலையில் எழுந்ததும் திருமணம் எனப்படும் திருநீற்றை பார்த்துவிட்டு எழலாம். இது ரொம்பவே மன தைரியத்தை கொடுக்க கூடிய ஒரு பொருளாக இருக்கிறது.

குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் உள்ளன, ஒருவருக்கு ஒருவர் மனஸ்தாபம் நீடித்து வருகிறது, பிரச்சனைக்கு தீர்வு வரவில்லை என்றால், அந்த நேரத்தில் நீங்கள் காலையில் எழுந்ததும் முதல் முதலாக திருவிளக்கை அதாவது குத்து விளக்கைப் பார்த்துவிட்டு எழலாம்.

“அதிலும் தீபம் எரிந்து கொண்டிருக்கும் நேரத்தில் நீங்கள் பார்த்துவிட்டு எழுந்தால் சீக்கியப் பிரச்சனைகளை முடித்துக் கொள்வீர்கள்.

“பகை நீங்கி எல்லோரிடமும் பரஸ்பர ஒற்றுமை மற்றும் நட்பு வளர்வதற்கு நீங்கள் ஆசைப்படுகிறீர்கள், ஆனால் உங்களை சுற்றி இருப்பவர்கள் அதற்கு தடையாக இருக்கிறீர்கள் அல்லது முட்டுக்கட்டை போடுகிறீர்கள் என்றால் அந்த சமயங்களில் நீங்கள் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக சிவன், பைரவர், நரசிம்மர், மகாகாளி, குலதெய்வம், கண்ணாடி, யானை போன்றவற்றைப் பார்த்துவிட்டு அன்றைய நாளில் வேலை செய்கிறார்கள். உங்களை வெள்ளை எவராலும் சுற்றி இருக்கும் சூழ்ச்சிகள் எதுவாயினும் அதை ஒன்றுமே இல்லாமல் செய்து விடும்.நீங்கள் நினைத்ததை நடத்தி காட்டும்.

“ஜீ,செ”

Spread the love
8560141015f75ec95c1f5438b10c2641

TamilNews Media

Tamil web magazine in which daily news, medical articles, politics, sports, education related news are uploaded. Contact 9600032872

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Share Buttons and Icons powered by Ultimatelysocial